கும்பமேளா என்பது இந்துக்களால் மிகப்பெரிய சிறப்புடன் கொண்டாடப்படும் ஒரு புனித விழா. இது உலகின் மிகப்பெரிய யாத்ரீகத் திருவிழாக்களில் ஒன்றாகும். இதில் புனித நதிகளில் நீராடுவது, ஆன்மீக...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
திருக்கயிலையில் பேரொளி பொங்க திருத்தோற்றம் அளிக்கும் கந்தபுரியில் ஈசனின் செல்லப் பிள்ளையான செந்தில் ஆண்டவன் வழக்கம் போல் தமது இளையவர்களோடு உல்லாசமாக உப்பரிகையிலும் உயர்ந்த துவஜஸ்தம்பங்களிலும், கயிலைமலை...
பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசமும் வெற்றி கரமாகப் பாண்டவர்கள் முடித்தபின் விராட மன்னனுக்குச் சொந்தமான உபப்பி லாவியத்தில் அவனுடைய சிறப்புமிக்க விருந்தினராகத் தங்கியிருந்தனர். அவ்விட...
பிரம்மபுத்திரரான நாரதர், லோக க்ஷேமத்திற்காக மாபெரும் யாகம் ஒன்றை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தார். சிவபெருமானை மகிழ்விக்கப் போகும் எண்ணத்துடன் இந்த யாகத்தை ஆரம்பித்தார். தேவ தச்சனான...
தைப்பூச விழா இன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களில் கூடுகிறார்கள். இந்தக் கட்டுரையில் தைப்பூச வரலாற்றை விரிவாகப் பார்ப்போம். தைப்பூச...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் கன்யாகுமரி மாவட்டம் பள்ளியாடி பஞ்சாயத்தின் கீழ் உள்ளது திருப்பன்றிக்கோடு ஆலயம். மூலவர் மகாதேவர் என்று அறியப்படும் பக்தவத்சலர். லிங்க வடிவில் உள்ளார். சிவாலய...