மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதது ஏன்? – பாரம்பரியமும் அறிவியலும் கூறும் காரணங்கள்
பூஜை, விரதம்: ஆண்கள் செய்யக்கூடாதா? – ஒரு தெளிவான பார்வை
கனவில் பாம்பு வருவதற்கான பொதுவான காரணங்கள்:
தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி
முக்கடல் முழங்கும் குமரியிலே… பாடல்
சிவபுராணம்

சிவபுராணம்

வருகிறார் வருகிறார் வனசாஸ்தா வருகிறார்… பெருங்குளக்கரை வாசம் செய்யும் வனசாஸ்தா வருகிறார்…
வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே… பாடல்
குற்றிங்கல் தர்மசாஸ்தா கோயிலில் நடைபெற்ற இந்து சமய மாநாடு – ‘இந்துக்களே கண் விழிக்க வேண்டும்’… டாக்டர் த.த. அதிபன் ராஜ்
ஹரிவராஸனம்….

ஹரிவராஸனம்….

Skanda-Purana

கந்த புராணம் – 11 பிரணவ மந்திர சொரூபன்… அகத்தியர் முருகன் திருமுன்னால் குருசிஷ்ய பாவத்துடன் அமர்ந்து உபதேசம்…

கந்த புராணம் – 11 பிரணவ மந்திர சொரூபன்… அகத்தியர் முருகன் திருமுன்னால் குருசிஷ்ய பாவத்துடன் அமர்ந்து உபதேசம்…

திருக்கயிலையில் பேரொளி பொங்க திருத்தோற்றம் அளிக்கும் கந்தபுரியில் ஈசனின் செல்லப் பிள்ளையான செந்தில் ஆண்டவன் வழக்கம் போல் தமது இளையவர்களோடு உல்லாசமாக உப்பரிகையிலும் உயர்ந்த துவஜஸ்தம்பங்களிலும், கயிலைமலை சிகரத்திலும் விதவிதமான வேடிக்கைகள் புரிந்து விளையாடிக் கொண்டிருந்தார். அது சமயம் நான்முகன் தேவாதிதேவர்களும்,...

Read more

கந்த புராணம் – 10 முருகப்பெருமான் ஆட்டுக்கடா வாஹனர் என்று திருநாமம் பெற்றது எப்படி…

கந்த புராணம் – 10 முருகப்பெருமான் ஆட்டுக்கடா வாஹனர் என்று திருநாமம் பெற்றது எப்படி…

பிரம்மபுத்திரரான நாரதர், லோக க்ஷேமத்திற்காக மாபெரும் யாகம் ஒன்றை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தார். சிவபெருமானை மகிழ்விக்கப் போகும் எண்ணத்துடன் இந்த யாகத்தை ஆரம்பித்தார். தேவ தச்சனான மயன் மிக பிரம்மாண்டமான மணி மண்டபம், யாகசாலை போன்றவற்றை அமைத்துக் கொடுத்தான். ஆயிரக்...

Read more

கந்த புராணம் – 9 திருமுருகன் திருவிளையாடல்… அலங்கார வைபவம் கண்டு சிவனும் சங்கரியும் மகிழ்ச்சி

கந்த புராணம் – 9 திருமுருகன் திருவிளையாடல்… அலங்கார வைபவம் கண்டு சிவனும் சங்கரியும் மகிழ்ச்சி

வெள்ளிப் பனிமலை போல் காட்சிதரும் திருக்கயிலைத் திருமாமலை எனும் சிவக்கோவிலில் நவரத்தின மணி சிம்மாசனத்தில் திருசடைப் பெருமான் பார்வதிதேவியோடும், முருகப் பெருமானோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாக எழுந்தருளியிருந்தார். பூதகணத்தவர்களும், வேதமுனிவர்களும், வித்யாதரர்களும் கயிலையில் சிவநாமத்தைத் தியானித்துக் கொண்டிருந்தனர். பார்வதிதேவியார் ஈசனிடம், "பிரபோ! நமது...

Read more

கந்த புராணம் – 8 வெம்மையைத் தாங்க முடியாமல் அந்தப்புரம் நோக்கி ஓடினாள் பார்வதிதேவி

கந்த புராணம் – 8 வெம்மையைத் தாங்க முடியாமல் அந்தப்புரம் நோக்கி ஓடினாள் பார்வதிதேவி

வெண்மதி சூடிய ஓங்கார சொரூபனான பரமேசுவரனின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய தேஜஸின் வெம்மையைத் தாங்க முடியாமல் அந்தப்புரம் நோக்கி ஓடினாள் பார்வதிதேவி! அங்ஙனம் ஓடியபோது அம்பிகையின் பாதங்களை அலங்கரித்திருந்த நவரத்தின அணி ஆபரணம் அறுபட்டு இறைவன் காலடியருகே வீழ்ந்து சிதறியது. அலறி...

Read more

கந்த புராணம் – 6 ஸ்ரீ பார்வதி பரிணயம்… அமரர் குலம் காக்க ஆலகாலவிஷம் உண்ட ஈசன்

கந்த புராணம் – 6 ஸ்ரீ பார்வதி பரிணயம்… அமரர் குலம் காக்க ஆலகாலவிஷம் உண்ட ஈசன்

பார்வதிக்கு வரம் அளித்து அருள் புரிந்த அம்பலவாணர், கயிலை மலை ஞான பீடத்தில் ஜோதி சொரூபனாய் எழுந்தருளியிருந்தார். ஈசன் தமது திருமண வைபவத்தை மனுஷ்ய சம்பிரதாயப்படி நடத்தத் திருவுள்ளம் கொண்டார். அந்தப் பொறுப்பான சடங்கினை நிறைவேற்ற தகுதி வாய்ந்தவர்கள் சப்தரிஷிகள் என்ற...

Read more

கந்த புராணம் – 5 ரதி மன்மத சம்பவம்

கந்த புராணம் – 5 ரதி மன்மத சம்பவம்

பிரம்ம தேவனின் மனோவதி நகரமாளிகையில் தேவர்கள் புடைசூழ பிரம்மதேவன் பத்மாசனத்தில் எழுந்தருளியிருந்தார். பக்கத்தில் திருமாலும் எழுந்தருளியிருந்தார். நான்முகன் தமது சகோதரனான மன்மதனை மனத்தால் நினைத்தார். அக்கணமே மன்மதன் கரும்புவில் தாங்கித் தனது பாரியாள் ரதி தேவியாருடன் பிரம்ம தேவன் முன்னால் தோன்றினான்....

Read more

கந்த புராணம் – 4 யோக நிலையில் சிவன்… தேவேந்திரன் தவம்

கந்த புராணம் – 4 யோக நிலையில் சிவன்… தேவேந்திரன் தவம்

பிரம்ம தேவன் தமது புத்திரர்களான சனகர், சனந்தனர் முதலான முனிவர்களுக்குப் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும்படிச் சொன்னார். ஆனால் பிரம்மபுத்திரர் களோ தந்தையின் ஆணையை ஏற்க மறுத்தனர். பிரம்ம புத்திரர்கள், ஈசனைத் தரிசித்து முக்தி நிலை அடைவதற்கான ஞான மார்க்கத்தைப் பெறப் போகிறோம்...

Read more

கந்த புராணம் – 3 சூரசம்ஹாரம், சேவலுக்கும் மயிலுக்கும் ஞானத்தை அளித்த ஆறுமுகன்…!

கந்த புராணம் – 3 சூரசம்ஹாரம், சேவலுக்கும் மயிலுக்கும் ஞானத்தை அளித்த ஆறுமுகன்…!

சூரன் போருக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்தான். அண்டங்களில் இருந்த சேனாவீரர்களைக் களம் புகக் கட்டளை இட்டான். கணக்கிலடங்கா அளவிற்கு வந்துவிட்ட சேனைகள் காலியாக இருக்கும் இடமெல்லாம் வந்து கூடினர். சூரன் போர்க் கோலம் பூண்டான். ஈசனைப் பணிந்து போற்றினான் . ஈசன் மற்றும்...

Read more

கந்த புராணம் – 2 தவம் புரிந்த நாயகி, அம்பிகையின் மொழி

கந்த புராணம் – 2 தவம் புரிந்த நாயகி, அம்பிகையின் மொழி

திருக்கயிலைத் திருமாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில் - நவரத்தின பொன்மணி சிம்மாசனத்தில் ஆயிரம் கோடி சூரியன் உதித்தாற் போன்ற பேரொளி யுடன் அருள்வடிவான ஈசனும் கருணையே வடிவான ஈசுவரியும் எழுந்தருளியிருந்தனர். அங்கே தேவகானம் வேதமந்திர ஜபத்தோடு இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தது. சிவகணத்தவர்கள்...

Read more

கந்த புராணம் – 1 ஸ்ரீ முருகன் பெருமையும் கந்த புராண மகிமையும் Skanda Purana

கந்த புராணம் – 1 ஸ்ரீ முருகன் பெருமையும் கந்த புராண மகிமையும் Skanda Purana

ஸ்ரீ தமிழ் முருகன் பெருமையும் கந்த புராண மகிமையும் கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீமத் ராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல், பதினெண் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறது. அதற்குக் காரணம் கந்தபுராணம்...

Read more

Google News