விடங்கலிங்கம் – அதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு
மகாபாரதம் – 37 பாண்டவர்கள் வெளிப்பாட்டுச் சருக்கம்… அபிமன்யு – உத்தரை திருமணம்
திருவண்ணாமலையில் உள்ள கிரிவலத்திற்கு எந்த நாளில் செல்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
மகாபாரதம் – 36 உத்தர நீரைமீட்சிச் சருக்கம்… உன் உயிர் போனால் என் உயிரையும் இழப்பேன்
திருமால் கோவிலில் உட்காராமல் திரும்ப வேண்டியதன் காரணங்கள்
வாழை இலையின் நடுவில் கோடு வரைந்தது யார்…? பின்னணியில் சுவாரஸ்யம்…!
கலைமகளின் வழிபாடு… வழிபாட்டின் முக்கியத்துவம்… விசேஷ தினங்கள்…
மகாபாரதம் – 35 பெண்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பேன்… அரசியின் அந்தபுரத் தோழி
ஈழதமிழர்களை இனப்படுகொலை செய்த முஸ்லிம்களின் வரலாறு…..
மகாபாரதம் – 34 துன்பம் வரக்கூடிய காரியத்தை செய்து விட்டீர்களே… சுத்த வீரனாக விளங்க வேண்டும்
சாஸ்திரங்களின் பேச்சில் கண்ணியத்துக்கான வழிகாட்டி… ஆன்மிகத்தின் விளக்கம்

Mahabharata

மகாபாரதம் – 36 உத்தர நீரைமீட்சிச் சருக்கம்… உன் உயிர் போனால் என் உயிரையும் இழப்பேன்

மகாபாரதம் – 36 உத்தர நீரைமீட்சிச் சருக்கம்… உன் உயிர் போனால் என் உயிரையும் இழப்பேன்

தெற்குத்திக்கில் படையெடுத்து ஆதிரைகளைக் கவர்ந்த திரிகர்த்தராயனின் படைகளை விராட மன்னன், பாண்ட வர்கள் நால்வர் (அர்ச்சுனன் தவிர) உதவி யுடன் தோற்கடித்து, பசுக்களை மீட்ட தோடு அத்திரிகர்த்தராயனையும் சிறை பிடித்தான். கங்கபட்டரின் வேண்டு கோளுக்கிணங்க அவனை விடுதலை செய் தான். அவனும்...

Read more

மகாபாரதம் – 35 பெண்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பேன்… அரசியின் அந்தபுரத் தோழி

மகாபாரதம் – 35 பெண்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பேன்… அரசியின் அந்தபுரத் தோழி

அஞ்ஞாதவாசச் சருக்கம் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டு கால வனவாசத்தை வெற்றிகரமாக முடித் தனர். இனி ஓர் ஆண்டுக்கால அஞ்ஞாத வாசம் முடிக்க வேண்டும். அதனால் தருமபுத்திரர், உடன் வந்திருந்த அந்தணர் களைத் திருப்பி அனுப்ப எண்ணி, அவர் களைப் பார்த்து, "அந்தணப்...

Read more

மகாபாரதம் – 34 துன்பம் வரக்கூடிய காரியத்தை செய்து விட்டீர்களே… சுத்த வீரனாக விளங்க வேண்டும்

மகாபாரதம் – 34 துன்பம் வரக்கூடிய காரியத்தை செய்து விட்டீர்களே… சுத்த வீரனாக விளங்க வேண்டும்

பாண்டவர்கள் காட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நாளில், ஒருநாள்,பாஞ்சாலி, நெல்லி மரத்தில் இனிமையான நெல்லிக்கனி ஒன்று தொங்குதலைக் கண்டாள். அதன்மேல் விருப்பம் கொண்டு. தனக்கு அதனைக் கொடுக்க வேண்டும் என அர்ச்சுனனை வேண்டினாள். அவனும் அதனை மறுக்காது அந்த நெல்லிக்கனியை மரத்தினின்று கீழே...

Read more

மகாபாரதம் – 33 வனவாச ஆரம்ப காலத்தில் சூரிய பகவான் தர்மபுத்திரருக்கு அட்சய பாத்திரம்

மகாபாரதம் – 33 வனவாச ஆரம்ப காலத்தில் சூரிய பகவான் தர்மபுத்திரருக்கு அட்சய பாத்திரம்

துர்வாசச் சருக்கம் மார்கண்டேய மகரிஷி பாண்டவர்களிடம் விடை பெற்றுச் சென்றபின், பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் வெப்பம் பொருந்திய காம்யகக் காட்டிடத்து வாழ்ந்து வந்தனர். பிதாமகர் கூறியபடியே துரியோதனன் வைஷ்ணவ யாகத்தைச் செய்து முடித்தான். "இது என்ன பெரிய யாகம் ? தர்மபுத்திரர் செய்வித்த...

Read more

மகாபாரதம் – 32 சாவித்திரியின் நயமான உரைகளைக் கேட்டு இயமன் மகிழ்ச்சி

மகாபாரதம் – 32 சாவித்திரியின் நயமான உரைகளைக் கேட்டு இயமன் மகிழ்ச்சி

சாவித்திரி கதைச் சருக்கம் முன் ஒரு காலத்தில் வடநாட்டில் உள்ள மத்ர தேசத்தினை அசுவபதி என்னும் மன்னன் ஆட்சி புரித்தான். அவனுடைய மனைவியின் பெயர் மாலலி என்பதாகும். அவ்வரசன் பொறுமை, தன்னடக்கம் போன்ற நற்பண்புகளைப் பெற்றிருந்தான். குடிமக்களை நன்கு பாதுகாத்தான். அறச்செயல்கள்...

Read more

மகாபாரதம் – 31 இராமாயண கதையுரைத்த சருக்கம்…. பத்து தலைகளையுடைய இராவணன்

மகாபாரதம் – 31 இராமாயண கதையுரைத்த சருக்கம்…. பத்து தலைகளையுடைய இராவணன்

இராமாயண கதையுரைத்த சருக்கம் திரிபுரமெரித்த விரிசடை கடவுளாகிய சிவபெருமானைக் கொண்டு இயமனை வெற்றி கண்டு சிரஞ்சீவியாய் வாழ்ந்து வரும் மார்கண்டேய முனிவர், பாண்டவர்கள் இருக்குமிடமாகிய காம்யக வனத்திற்கு மீண்டும் வருகை தந்தார். அவரைப் பாண்டவர்கள் எதிர் கொண்டு வணங்கி வரவேற்று ஆசனமிட்டு...

Read more

மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபோது பாஞ்சாலி ஏன் இவ்வளவு சத்தமாக சிரித்தாள் தெரியுமா?

மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபோது பாஞ்சாலி ஏன் இவ்வளவு சத்தமாக சிரித்தாள் தெரியுமா?

மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபோது பாஞ்சாலி ஏன் இவ்வளவு சத்தமாக சிரித்தாள் தெரியுமா? பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபோது பாஞ்சாலி ஏன் இவ்வளவு சத்தமாக சிரித்தாள் என்று கண்டுபிடிக்கவும். பாஞ்சாலி சிரிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று கோபமடைந்த பாண்டவர்களுடன்...

Read more

மகாபாரதம் – 30 பாஞ்சாலியைக் கண்ட அவன், அவள் மீது மோகம் கொண்டான்… ஏன்…?

மகாபாரதம் – 30 பாஞ்சாலியைக் கண்ட அவன், அவள் மீது மோகம் கொண்டான்… ஏன்…?

காம்யக வனத்தில் பாண்டவர்கள் தங்கியிருக்கும்போது ஒருநாள் தர்மபுத்திரர் தௌமியரையும், பாஞ்சாலியையும் பர்ண சாலையில் இருக்கச் செய்து, தம்பியரோடு வேட்டையாடச் சென்றார். அப்பொழுது அந்தப் பர்ண சாலை வழியாகச் சிந்து நாட்டரசன் சயத்திரதன் என்பவன் தனது படைகள் சூழ்ந்து வர ஆடம்பரத்துடன் கெளட...

Read more

பீமன் மற்றும் அனுமன்: சகோதரத்துவமும் தெய்வீகத்தையும் வெளிப்படுத்தும் கதை

பீமன் மற்றும் அனுமன்: சகோதரத்துவமும் தெய்வீகத்தையும் வெளிப்படுத்தும் கதை

பீமன் மற்றும் அனுமன்: சகோதரத்துவமும் தெய்வீகத்தையும் வெளிப்படுத்தும் கதை மகாபாரதம் என்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் ஒரு மகத்தான இதிகாசமாகும். இதில் இடம்பெற்ற நிகழ்வுகள் பல்வேறு பாசங்களை, மானுட வாழ்வின் நோக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன. அத்தகைய ஒரு முக்கியமான நிகழ்வாக பீமன்...

Read more

அர்ச்சுனன் அகந்தை – கண்ணனின் தெய்வீக பாடம்

அர்ச்சுனன் அகந்தை – கண்ணனின் தெய்வீக பாடம்

அர்ச்சுனன் அகந்தை – கண்ணனின் தெய்வீக பாடம் அர்ச்சுனனின் பெருமைஅர்ச்சுனன் மஹாபாரதத்தில் பிரதானமான கதை நாயகனாக இருந்தாலும், அவன் மனதிலிருந்த அகந்தை ஒரு பெரிய பிழையாக மாறியது. கண்ணனின் மைத்துனராகவும் நண்பராகவும் இருந்த அர்ச்சுனன், கீதை உபதேசம் கேட்டு பல சாத்தியங்களை...

Read more
Page 1 of 5 1 2 5

Google News