அதானி மற்றும் இந்தியாவின் கடல் ஆதிக்கம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவின் எதிர்ப்பு குறித்து விவாதிக்கும்போது, சில முக்கிய அம்சங்கள் செவ்வனே தெளிவாகத் திரட்டி விளக்கப்பட வேண்டும்: கடல் வழி வணிகத்தின் முக்கியத்துவம் இந்தியா, உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்க...
BSNL அறிமுகப்படுத்திய Direct-to-Device (D2D) தொழில்நுட்பம் என்பது SIM CARD இல்லாமலும் செயல்படும் புதிய சேவை ஆகும். இந்த தொழில்நுட்பம் மூலம் சாதாரண தொலைபேசி சிக்னல்கள் கிடைக்காத இடங்களிலும், குறிப்பாக மலைப்பகுதிகள், குக்கிராமங்கள் போன்ற தொலைவான பகுதிகளிலும், ஒரே நேரத்தில் செயற்கைக்கோள்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உருவானவுடன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதார சந்தைகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், அவரது நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் உலகளாவிய பொருளாதாரத்தில்...
2027 ஆம் ஆண்டுக்குள் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் ஏர்போட்களை அறிமுகப்படுத்தவுள்ள ஆப்பிள் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் ஆப்பிள், தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் இருக்கிறது. மொத்த வருவாயில் 10% ஆப்பிள் வாட்ச், ஏர்போட்ஸ் போன்ற அணியக்கூடிய சாதனங்கள்...
எக்ஸ் தளத்தில் லைவ் ஸ்ட்ரீம் வசதியை பெற விரும்புவோர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை அந்நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பாருங்கள். உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன்...
ஜம்மு-காஷ்மீரில் ரூ.1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜம்மு காஷ்மீரில் 1,500 கோடி மதிப்பிலான சாலை கட்டமைப்பு, குடிநீர் வசதி, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு...
அதிகரித்து வரும் விலைகளைக் கட்டுப்படுத்த திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு: பெரிய கொரோனா தொற்றுநோயால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள், வருமானம் ஈட்ட வழியில்லாமல் அவதிப்படுகிறார்கள்....
கொரோனா நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவையில் தொழில் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வனதி சீனிவாசன் மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து அவரிடம் கோரிக்கை விடுத்தார். கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தங்களுக்கு...