பழனி நோக்கி வந்த எச்.ராஜாவை சத்திரப்பட்டியில் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பழனி இடும்பன் கோவில் ...
Read moreஇந்தக் கணினி காலத்தில் கூட மாமியார், மருமகள் என்றால் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. குடும்பத்தில் மாமியாரும், மருமகளும் ஒற்றுமையாக இருந்தால் ...
Read moreஇணையதளத்தில் இளம் சிறார் மற்றும் சிறுமிகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டாகிராம் மூலம் தனது நண்பருக்கு பகிர்ந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். இணையதளத்தில் இருந்து இளம் சிறார் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்ய சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இளம் சிறார் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்களுக்கான...
பழனி நோக்கி வந்த எச்.ராஜாவை சத்திரப்பட்டியில் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பழனி இடும்பன் கோவில்...
கோடை விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. 161-வது சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதால்,...
நாடு முழுவதும் நேற்று 13,71,603 டோஸ்களும், இதுவரை 191 கோடியே 79 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை...
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில்...
தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் பகுதியில் உள்ளதிருமண மண்டபத்தில் கடந்த 7-ம் தேதி திருமண விழா நடைபெற்றது. அப்போது மணமகள் அறையில் இருந்த 10 பவுன் நகைகள் காணாமல்...
நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க...