திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் கன்யாகுமரி மாவட்டம் பள்ளியாடி பஞ்சாயத்தின் கீழ் உள்ளது திருப்பன்றிக்கோடு ஆலயம். மூலவர் மகாதேவர் என்று அறியப்படும் பக்தவத்சலர். லிங்க வடிவில் உள்ளார். சிவாலய...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
விடங்கலிங்கம் என்றால் என்ன? விடங்கலிங்கம் என்பது சிவபெருமானின் ஒரு மிகச்சிறிய மற்றும் முக்கியமான லிங்க வடிவமாகும். "விடங்க" என்றால் "மிகச் சிறியது" அல்லது "மெருகாக திகழ்வது" எனப்...
பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியோடு சிற்றஞ்சிறு காலையில் துயி லெழுந்து, புனித நீராடி, ஆதவனைப் போற்றி வணங்கினர். அந்தச் சூரியனது ஒளியும் மங்கலாகும்படி தங்களது அழகிய சுயரூபத்தை இயமன்...
பிரதோஷத்தன்று கிரிவலம் சுற்றி வருவது அனைத்து பாவங்களையும் போக்கும் என்பது நம்பிக்கை. சிவன் திருவண்ணாமலையில் உள்ள மலை என்பதால், அந்த மலையே திருவண்ணாமலையில் உள்ள கோயிலை விட...
தெற்குத்திக்கில் படையெடுத்து ஆதிரைகளைக் கவர்ந்த திரிகர்த்தராயனின் படைகளை விராட மன்னன், பாண்ட வர்கள் நால்வர் (அர்ச்சுனன் தவிர) உதவி யுடன் தோற்கடித்து, பசுக்களை மீட்ட தோடு அத்திரிகர்த்தராயனையும்...
அஞ்ஞாதவாசச் சருக்கம் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டு கால வனவாசத்தை வெற்றிகரமாக முடித் தனர். இனி ஓர் ஆண்டுக்கால அஞ்ஞாத வாசம் முடிக்க வேண்டும். அதனால் தருமபுத்திரர், உடன்...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
கல்வியும் கலையும் இணைந்தே வளர்கின்றன. கல்விக்கு ஆதாரம் சரஸ்வதி தேவியே. கலைகளின் வளர்ச்சி, அறிவு செழிப்பு, இலக்கிய வளர்ச்சி ஆகிய அனைத்துக்கும் மூலக்காரணமாக இருப்பவள். இவள் மேல்...