பூஜை, விரதம்: ஆண்கள் செய்யக்கூடாதா? – ஒரு தெளிவான பார்வை
கனவில் பாம்பு வருவதற்கான பொதுவான காரணங்கள்:
தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி
முக்கடல் முழங்கும் குமரியிலே… பாடல்
சிவபுராணம்

சிவபுராணம்

வருகிறார் வருகிறார் வனசாஸ்தா வருகிறார்… பெருங்குளக்கரை வாசம் செய்யும் வனசாஸ்தா வருகிறார்…
வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே… பாடல்
குற்றிங்கல் தர்மசாஸ்தா கோயிலில் நடைபெற்ற இந்து சமய மாநாடு – ‘இந்துக்களே கண் விழிக்க வேண்டும்’… டாக்டர் த.த. அதிபன் ராஜ்
ஹரிவராஸனம்….

ஹரிவராஸனம்….

கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது

Aanmeega Bhairav

தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி

தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி

தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி தமிழர்களின் பாரம்பரியம் என்பது காலம் கடந்தும் அழியாதது. காலத்தால் சோதிக்கப்பட்டு பல தலைமுறைகள் அனுசரித்துவரும் ஒரு பண்பாடு – பஞ்சாங்க வாசிப்பு. தமிழ்ப் புத்தாண்டான சித்திரைத் திருநாளில் கோயில்களில்...

Read more

முக்கடல் முழங்கும் குமரியிலே… பாடல்

முக்கடல் முழங்கும் குமரியிலே… பாடல்

முக்கடல் முழங்கும் குமரியிலேமேற்கு கடலோர பகுதியிலேபெருமைகள் சேரும் பெருங்குளங்கரையில்வீற்று அரசாட்சி புரிபவரே முக்கடல் முழங்கும் குமரியிலேமேற்கு கடலோர பகுதியிலேபெருமைகள் சேரும் பெருங்குளங்கரையில்வீற்று அரசாட்சி புரிபவரே ஆல மர தோரணத்தில்பாறைகளின் அலங்காரத்தில்காவுமரச் சோலையிலேவீற்று அரசாட்சி புரிபவரே முக்கடல் முழங்கும் குமரியிலேமேற்கு கடலோர பகுதியிலேபெருமைகள்...

Read more

சிவபுராணம்

சிவபுராணம்

சிவபுராணம் : திரு.மாணிக்கவாசகர் சிவபெருமானின் மகிமைகளை சிவபுராணத்தின் பாடல் வரிகளாக எழுதி வழங்கியுள்ளார். தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கிஅல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே-எல்லைமருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்திருவாசகம் எனும் தேன்.– திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!இமைப்பொழுதும்...

Read more

ஹரிவராஸனம்….

ஹரிவராஸனம்….

ஹரிவராஸனம் ஸ்வாமி விஸ்வமோஹனம் ஹரித்தீஸ்வராராத்ய பாதுகம்!அரிவி மர்தனம் சுவாமி நித்ய நர்த்தனம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே!சரண கீர்த்தனம் ஸ்வாமி சக்தமானஸம் பரண லோலுபம் ஸ்வாமி நர்த்தனாலயம்!அருண பாசுரம் ஸ்வாமி பூதநாயகம் ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவமாச்ரயே!ப்ரணய சத்யகா ஸ்வாமி ப்ராண நாயகம் ப்ராணத...

Read more

தாலி கயிறு மாற்றுவதற்கான சிறந்த நாட்கள் மற்றும் அதன் மகத்துவம்

தாலி கயிறு மாற்றுவதற்கான சிறந்த நாட்கள் மற்றும் அதன் மகத்துவம்

தாலி கயிறு மாற்றம்: ஆன்மீக மற்றும் மருத்துவ முக்கியத்துவம் திருமணமான பெண்களின் வாழ்க்கையில் தாலி என்பது மிகப்பெரிய மதிப்பு வாய்ந்த ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. திருமணத்தின் போது மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவது தன் மனைவிக்கான உறுதிப்பாட்டு சின்னமாகும். பொதுவாக,...

Read more

ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம்

ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம்

ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம் ஸ்ரீ ராமநவமி என்பது ஹிந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது பகவான் ஸ்ரீ ராமரின் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை...

Read more

பூஜை அறையில் எவர்சில்வரில் பூஜை பாத்திரங்களை வைக்கக் கூடாதது ஏன்?

பூஜை அறையில் எவர்சில்வரில் பூஜை பாத்திரங்களை வைக்கக் கூடாதது ஏன்?

பூஜை அறையில் எவர்சில்வரில் பூஜை பாத்திரங்களை வைக்கக் கூடாதது ஏன்? வீட்டில் உள்ள பூஜை அறை என்பது ஒவ்வொரு வீட்டின் ஆன்மிக மையமாக பார்க்கப்படுகிறது. ஒரு வீட்டின் ஆழமான பாசிட்டிவ் (நல்ல) ஆற்றலை அந்த வீட்டின் பூஜை அறையின் தூய்மை, வழிபாட்டு...

Read more

பூஜை அறையில் என்ன செய்யலாம்..! என்ன செய்யக்கூடாது…? கையில் துளசியை வைத்திருந்தால் என்ன நடக்கும்..?

பூஜை அறையில் என்ன செய்யலாம்..! என்ன செய்யக்கூடாது…? கையில் துளசியை வைத்திருந்தால் என்ன நடக்கும்..?

பூஜை அறையில் என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது? கையில் துளசியை வைத்திருந்தால் என்ன நடக்கும்? பூஜை அறையில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வழிபடும் தெய்வங்கள் உங்களுடன் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதையும்...

Read more

கையெழுத்தும், அதனால் தீர்மானிக்கப்படும் அதிர்ஷ்டமும்! கோடு, புள்ளி, அடிக்கோடு – இதன் விளைவுகள்

கையெழுத்தும், அதனால் தீர்மானிக்கப்படும் அதிர்ஷ்டமும்! கோடு, புள்ளி, அடிக்கோடு – இதன் விளைவுகள்

கையெழுத்தும், அதனால் தீர்மானிக்கப்படும் அதிர்ஷ்டமும்! ஒருவரின் கையெழுத்து என்பது அவர்களின் தனிப்பட்ட அடையாளமாக மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வில் முக்கியமான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகும். பல வாஸ்து நிபுணர்களும் கைரேகை ஆராய்ச்சியாளர்களும், ஒருவரின் கையெழுத்து அவர்களின் வாழ்க்கைச் சுழற்சிகளுக்கு நேரடி தொடர்பு கொண்டதாக இருக்கும்...

Read more

கடனில் சிக்கியவர்களுக்கு விடிவு தரும் ஏகாக்ஷி நாரியல் – வீட்டில் செழிப்பு பெருக எளிய ஆன்மிக முறைகள்!

கடனில் சிக்கியவர்களுக்கு விடிவு தரும் ஏகாக்ஷி நாரியல் – வீட்டில் செழிப்பு பெருக எளிய ஆன்மிக முறைகள்!

கடனில் சிக்கியவர்களுக்கு விடிவு தரும் ஏகாக்ஷி நாரியல் - வீட்டில் செழிப்பு பெருக எளிய ஆன்மிக முறைகள்! நாம் எவ்வளவு உழைத்தாலும், ஒரு சிலருக்கு பணம் எப்போதும் தங்கியிருக்காது. வருமானம் அதிகரித்தாலும், செலவுகளும் அதிகரித்து, கடன் சுமை நாளுக்கு நாள் பெருகி,...

Read more
Page 1 of 40 1 2 40

Google News