அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும் அதை மீட்கும் வழியும்
சிவாலய ஓட்டம் 10 வது கோவில்… திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம்
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர்
நெல்லி மரத்தை வீடு மற்றும் தோட்டத்தில் வளர்ப்பதின் ஆன்மீக, பரம்பரிய மற்றும் துறவறக் குணங்கள்
ஆன்மீக சொற்பொழிவு 14-01-2025 | ஐந்து பேர் உள்ளே போனதால் கிளி உயிர் போனது எப்படி | Asha Aanmigam
திருப்பாவை 30 ஆம் பாசுரம்: “வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை” விரிவான விளக்கம்
திருப்பாவை 29 ஆம் பாசுரத்தின் முக்கியத்துவம்
திருப்பாவை பாசுரம் 28 – விரிவான விளக்கம்
முலைவரி போட்டவர், திருவாங்கூர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜெனரல் கொலின் மெக்காலே…
மார்கழி 27 ஆம் நாள் திருப்பாவை: விளக்கம் மற்றும் விவரம்
திருப்பாவை இருபத்தி ஆறாம் பாசுரம்

இராமாயணம் – 5 இராமனும் குரு ஆணையை நிறைவேற்றத் தொடங்கினான்… ஏன்..?

இராமாயணம் – 5 இராமனும் குரு ஆணையை நிறைவேற்றத் தொடங்கினான்… ஏன்..?

போகும் வழியில் குருவும் சிஷ்யர்களும் காமாஸ்ரமத்தை எட்டினர். இங்குதான் சிவனார் மன்மத தகனம் செய்தார் என்பது ஐதிகம். மன்மத தகனத்தின் வாயிலாகக் காமம் அழிக்கப்பட்டதால் இந்த இடத்துக்குக் காமாஸ்ரமம் என்ற பெயர் வந்தது இங்கு இவர்கள் மூவரும் ஓர் இரவு தங்கியிருந்தனர்....

Read more

இராமாயணம் – 4 இராக்ஷசர்களை எதிர்த்துப் போர் புரியும் செயலில் இராமனுடைய வல்லமை

தசரதச் சக்கரவர்த்தியும் அவருடைய மந்திரிப் பிரதானிகளும் அரசாங்க அலுவல்களை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள். அப்பொழுது ஏவலாள் ஒருவன் அலுவலகத்தினுள் பிரவேசிக்கிறான் மாளிகை யின் வாயிலருகில் மாமுனிவர் விஸ்வாமித்ரர் வந்து நின்றுகொண்டிருக்கிறார் என்னும் செய்தியை அவன் தெரிவிக்கிறான் இந்த நல்ல செய்தி அரசன்...

Read more

இராமாயணம் – 3 குருகுலத்தில் நால்வரும் அறநெறியில் கல்வி

இராமாயணம் – 3 குருகுலத்தில் நால்வரும் அறநெறியில் கல்வி

சகோதரர்கள் நால்வரும் நல்லமுறையிலே கல்வி பயின்று வந்தனர். வருங்காலத்தில் அவர்கள் நால்வரும் பாராளும் வேந்தர்களாக வாய்க்கவிருப்பதால் அதற்கேற்ற கல்வி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சமுதாயத்தின் நடைமுறையில் அறநெறியில் நிலைநிற்கும் அரசர்கள் அரியபெரிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அறவாழ்வு வாழ்பவர்களுக்கே அது சாத்தியமாகிறது இந்த...

Read more

இராமாயணம் – 2 பால காண்டம் – தமிழர் இராவணன் வரம்பு

இராமாயணம் – 2 பால காண்டம் – தமிழர் இராவணன் வரம்பு

காலச்சக்கரம் சதா சுழன்று கொண்டிருக்கிறது. அதில் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கின்றன. இப்பொழுது நாம் கலியுகத் தில் வாழ்ந்து வருகிறோம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பண்டைக்...

Read more

Google News