போகும் வழியில் குருவும் சிஷ்யர்களும் காமாஸ்ரமத்தை எட்டினர். இங்குதான் சிவனார் மன்மத தகனம் செய்தார் என்பது ஐதிகம். மன்மத தகனத்தின் வாயிலாகக் காமம் அழிக்கப்பட்டதால் இந்த இடத்துக்குக் காமாஸ்ரமம் என்ற பெயர் வந்தது இங்கு இவர்கள் மூவரும் ஓர் இரவு தங்கியிருந்தனர்....
தசரதச் சக்கரவர்த்தியும் அவருடைய மந்திரிப் பிரதானிகளும் அரசாங்க அலுவல்களை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள். அப்பொழுது ஏவலாள் ஒருவன் அலுவலகத்தினுள் பிரவேசிக்கிறான் மாளிகை யின் வாயிலருகில் மாமுனிவர் விஸ்வாமித்ரர் வந்து நின்றுகொண்டிருக்கிறார் என்னும் செய்தியை அவன் தெரிவிக்கிறான் இந்த நல்ல செய்தி அரசன்...
சகோதரர்கள் நால்வரும் நல்லமுறையிலே கல்வி பயின்று வந்தனர். வருங்காலத்தில் அவர்கள் நால்வரும் பாராளும் வேந்தர்களாக வாய்க்கவிருப்பதால் அதற்கேற்ற கல்வி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சமுதாயத்தின் நடைமுறையில் அறநெறியில் நிலைநிற்கும் அரசர்கள் அரியபெரிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அறவாழ்வு வாழ்பவர்களுக்கே அது சாத்தியமாகிறது இந்த...
காலச்சக்கரம் சதா சுழன்று கொண்டிருக்கிறது. அதில் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கின்றன. இப்பொழுது நாம் கலியுகத் தில் வாழ்ந்து வருகிறோம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பண்டைக்...