பூஜை அறையில் என்ன செய்யலாம்..! என்ன செய்யக்கூடாது…? கையில் துளசியை வைத்திருந்தால் என்ன நடக்கும்..?
மகாபாரதம் – 52 பதினேழாம் நாள் போர்… தாயின் மடியில் உயிர்நீத்த கர்ணன்… இந்திரன் வாழ்த்து
கையெழுத்தும், அதனால் தீர்மானிக்கப்படும் அதிர்ஷ்டமும்! கோடு, புள்ளி, அடிக்கோடு – இதன் விளைவுகள்
கடனில் சிக்கியவர்களுக்கு விடிவு தரும் ஏகாக்ஷி நாரியல் – வீட்டில் செழிப்பு பெருக எளிய ஆன்மிக முறைகள்!
மகாபாரதம் – 51 பதினைந்தாம், பதினாறாம் நாள் போர்… நகுலனைப் பின்னுக்குத் தள்ளிய கர்ணன்
மகாபாரதம் – 50 பதிநான்காம் நாள் போர்… போர்க்களத்தை விட்டுக் கர்ணன் ஓட்டம்… கடோத்கஜன் வீழ்ச்சி
12-வது சிவாலயம் நட்டாலம் மவராதேவர் ஆலயம்…
அகத்தியர் உருவாக்கிய 166 அகத்தீஸ்வரர் சிவாலயங்கள்
நட்டாலம் சங்கரநாராயணர் மற்றும் மகாதேவர் கோயில்கள்
நட்டாலம் மகாதேவர் கோவில்… சிவாலய ஓட்டம் 12
மகாபாரதம் – 49 பதின்மூன்றாம் நாள் போர்… அபிமன்யுவை வீழ்த்திய துச்சாதனன் மகன்

மகாபாரதம் – 51 பதினைந்தாம், பதினாறாம் நாள் போர்… நகுலனைப் பின்னுக்குத் தள்ளிய கர்ணன்

மகாபாரதம் – 51 பதினைந்தாம், பதினாறாம் நாள் போர்… நகுலனைப் பின்னுக்குத் தள்ளிய கர்ணன்

பதினைந்தாம் நாள் போர்.. துரோணர் வீழ்ந்தார் பீமன் மகன் கடோத்கஜனும், அர்ச்சு னனின் அருமைப் புதல்வர்கள் இரவானும், அபிமன்யுவும் பாண்டவர்களுக்காகப் பெரும் போர் செய்து தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து மறைந்தார்கள். அர்ச்சுனனைக் கொல்வதற்காகவே வைத்திருந்த இந்திரன் கொடுத்த தெய் வாம்சம்...

Read more

மகாபாரதம் – 50 பதிநான்காம் நாள் போர்… போர்க்களத்தை விட்டுக் கர்ணன் ஓட்டம்… கடோத்கஜன் வீழ்ச்சி

மகாபாரதம் – 50 பதிநான்காம் நாள் போர்… போர்க்களத்தை விட்டுக் கர்ணன் ஓட்டம்… கடோத்கஜன் வீழ்ச்சி

பதிநான்காம் நாள் போர் கதிரவன் குணதிசை சிகரம் வந்து எழுந்தான்; கனையிருள் அகன்றது; காலையம் பொழுதும் வந்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கண்ணபிரான் தரும புத்திரரைக் கண்டார். அங்கு பீமன், திட்டத் துய்மன்,சாத்யகி, நகுல சகாதேவர்கள், சிகண்டி போன்றவரும் உடன்...

Read more

12-வது சிவாலயம் நட்டாலம் மவராதேவர் ஆலயம்…

12-வது சிவாலயம் நட்டாலம் மவராதேவர் ஆலயம்…

12.வது சிவாலயம் நட்டாலம் மவராதேவர் ஆலயம் முன்னுரை. என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா, பொன்னப்பன் அல்லவா, பொன்னம் பலத்தவா... சிவ சிவாய சிவ சிவாய, சிவ சிவாய சிவ சிவாய. குன்று அப்பனும், அம்மையுமாக இருக்கும் சங்கர நாராயணரையும்...

Read more

அகத்தியர் உருவாக்கிய 166 அகத்தீஸ்வரர் சிவாலயங்கள்

அகத்தியர் உருவாக்கிய 166 அகத்தீஸ்வரர் சிவாலயங்கள்

அகத்தியர் உருவாக்கிய 166 அகத்தீஸ்வரர் சிவாலயங்கள்(மொத்தம் 1008 ஆலயங்கள் உள்ளன. அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான மாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் வருகிறது. உங்களுக்கு அருகில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் சென்று ஒரு மணிநேரம் "ஓம் ஹ்ரீம் அகத்திய மகரிஷி நமக" என்று...

Read more

நட்டாலம் சங்கரநாராயணர் மற்றும் மகாதேவர் கோயில்கள்

நட்டாலம் சங்கரநாராயணர் மற்றும் மகாதேவர் கோயில்கள்

நட்டாலம் சங்கரநாராயணர் மற்றும் மகாதேவர் கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற இடத்தில் அமைந்துள்ள சங்கரநாராயணர் ஆலயம் மற்றும் மகாதேவர் ஆலயம், இரண்டும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் முக்கிய சிவாலயங்கள் ஆகும். இவை இரண்டும் சங்கல்பமான இறைத் தெய்வங்களை பிரதிஷ்டை செய்துள்ளன....

Read more

நட்டாலம் மகாதேவர் கோவில்… சிவாலய ஓட்டம் 12

நட்டாலம் மகாதேவர் கோவில்… சிவாலய ஓட்டம் 12

நட்டாலம் மகாதேவர் கோவில் தமிழ்நாட்டின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள கன்யாகுமரி மாவட்டம், ஆன்மிகத் தலங்கள் மற்றும் சிவாலய ஓட்டத்திற்குப் பெயர் பெற்றது. இத்தலத்தில் அமைந்துள்ள நட்டாலம் மகாதேவர் ஆலயம், பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் சிவபக்தியுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான ஆலயமாக விளங்குகிறது....

Read more

மகாபாரதம் – 49 பதின்மூன்றாம் நாள் போர்… அபிமன்யுவை வீழ்த்திய துச்சாதனன் மகன்

மகாபாரதம் – 49 பதின்மூன்றாம் நாள் போர்… அபிமன்யுவை வீழ்த்திய துச்சாதனன் மகன்

பதின்மூன்றாம் நாள் போர். துரோணர் அமைத்த பதும வியூகம் குருக்ஷேத்திரப் போர் தொடங்கி அன்று பதின்மூன்றாம் நாள். பாண்டவர்களுக்கு ஒரு சோதனை நாள். பாண்டவர்களின் அன்பு செல்ல மகன் அபிமன்யு ஜயத்ரதனால் வீர மரணம் அடைந்த நாள். இனி, அன்று அஃது...

Read more

மகாபாரதம் – 48 பதினோராம், பன்னிரெண்டாம் நாள் போர்… துரோண பர்வம்… சகுனியுடன் சகாதேவன் போர்

மகாபாரதம் – 48 பதினோராம், பன்னிரெண்டாம் நாள் போர்… துரோண பர்வம்… சகுனியுடன் சகாதேவன் போர்

துரோண பர்வம் - பதினோராம் நாள் போர்ச் சருக்கம் துரோணர் தலைமை ஏற்றல் சிகண்டியை முன்னிட்டுக் கொண்டு அர்ச்சுனனால் பிதாமகர் பீஷ்மர் வீழ்த்தப்பட்டபின், கெளரவர் சேனைக்கு யாரைச் சேனாதிபதியாக்குவது எனத் துரியோதனனும், கர்ணனும் ஆலோசனை செய்தனர். அப்பொழுது துரியோதனன் கர்ணனைப் பார்த்து,...

Read more

மகாபாரதம் – 47 எட்டாம், ஒன்பதாம், பத்தாம் நாள் போர்… உத்தராயணத்தில் உயிர் விடுதற்குக் காத்திருக்கும் பீஷ்மர்

மகாபாரதம் – 47 எட்டாம், ஒன்பதாம், பத்தாம் நாள் போர்… உத்தராயணத்தில் உயிர் விடுதற்குக் காத்திருக்கும் பீஷ்மர்

எட்டாம் நாள் போர். போர்க்கலை எட்டாம் நாள் உதயமாயிற்று. கடலானது ஆரவாரம்செய்து கொண்டு செல்வது போன்று இருதிறத்துச் சேனைகளும் குருக்ஷேத்திரப் போர்க்களத்திற்குச் செல்ல லாயின. எட்டாம் நாள் அன்று பீஷ்மர் கூர்மவியூகத்தை வகுத்தார். பகதத்தன் துரோணர் போன்றோர் பீஷ்மரை அடுத்து நின்றனர்....

Read more

மகாபாரதம் – 46 ஆறாம், ஏழாம் நாள் போர்… தோற்று ஓடிய துரியோதனன் தம்பியர்

மகாபாரதம் – 46 ஆறாம், ஏழாம் நாள் போர்… தோற்று ஓடிய துரியோதனன் தம்பியர்

ஐந்தாம் நாள் போர் வினை விதைத்தவன் வினையைத்தாளே அறுக்க வேண்டும்! சஞ்சயன், யுத்தகளத்தில் நடைபெற்ற வற்றையெல்லாம் கண்ணற்ற திருத்ராட்மாருக்குச் சொல்லிக் கொண்டு வந்தான். நான்காம் நாள் தன் மைந்தர்கள் ஐவர் பீமனால் கொல்லப்பட்டதைக் கேட்டதும். அன்று இரவு முழுவதுமே உறங்காது அழலானார்....

Read more
Page 1 of 22 1 2 22

Google News

  • Trending
  • Comments
  • Latest