விடங்கலிங்கம் – அதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு
மகாபாரதம் – 37 பாண்டவர்கள் வெளிப்பாட்டுச் சருக்கம்… அபிமன்யு – உத்தரை திருமணம்
திருவண்ணாமலையில் உள்ள கிரிவலத்திற்கு எந்த நாளில் செல்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
மகாபாரதம் – 36 உத்தர நீரைமீட்சிச் சருக்கம்… உன் உயிர் போனால் என் உயிரையும் இழப்பேன்
திருமால் கோவிலில் உட்காராமல் திரும்ப வேண்டியதன் காரணங்கள்
வாழை இலையின் நடுவில் கோடு வரைந்தது யார்…? பின்னணியில் சுவாரஸ்யம்…!
கலைமகளின் வழிபாடு… வழிபாட்டின் முக்கியத்துவம்… விசேஷ தினங்கள்…
மகாபாரதம் – 35 பெண்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பேன்… அரசியின் அந்தபுரத் தோழி
ஈழதமிழர்களை இனப்படுகொலை செய்த முஸ்லிம்களின் வரலாறு…..
மகாபாரதம் – 34 துன்பம் வரக்கூடிய காரியத்தை செய்து விட்டீர்களே… சுத்த வீரனாக விளங்க வேண்டும்
சாஸ்திரங்களின் பேச்சில் கண்ணியத்துக்கான வழிகாட்டி… ஆன்மிகத்தின் விளக்கம்

Garuda-Purana

கருட புராணம் – 31 முற்பிறப்பின் நல்வினை தீவினை அறிகுறிகளும் மறுபிறவிகளும்

கருட புராணம் – 31 முற்பிறப்பின் நல்வினை தீவினை அறிகுறிகளும் மறுபிறவிகளும்

முற்பிறப்பின் நல்வினை தீவினை அறிகுறிகளும் மறுபிறவிகளும் கருடன், ஸ்ரீ வாசுதேவனைத் தொழுது, "ஸ்வாமீ!! உலகத்தில் தோன்றும் ஜீவர்களில் ஒரு சில குறிப்பிட்ட ஜீவர்களை, இந்த ஜீவன் பூர்வ ஜன்மத்தில் இன்ன பாவத்தை செய்தவன். இந்த ஜீவன் இன்ன புண்ணியம் செய்தவன் என்பதைப்...

Read more

கருட புராணம் – 30 வருஷ நித்திய சிரார்த்தங்கள்

கருட புராணம் – 30 வருஷ நித்திய சிரார்த்தங்கள்

ஷட்குண பரிபூரணனாகிய பகவான், கருடனை நோக்கிக் கூறலானார்: "காசிபன் மகனே! புத்திரன் முதலியோர், தன் தாய்தந்தையர்களைக் குறித்து ஆண்டு தோறும் சிரார்த்தம் செய்ய வேண்டும். தந்தை தன் மகனுக்கும், தமையன் தன் தம்பிக்கும் சிரார்த்தம் செய்யும்படி நேரிட்டால், தன் தலைமுறையில் உள்ளவரைக்...

Read more

கருட புராணம் – 29 குழந்தைகளின் பாபங்கள் தர்ப்பணங்கள்

கருட புராணம் – 29 குழந்தைகளின் பாபங்கள் தர்ப்பணங்கள்

வாசுதேவன், விநுதையின் மகனாகிய கருடனை நோக்கிக் கூறலானார்: "வைனதேயா! நான்கு வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது வரையில் குழந்தைகள் செய்கின்ற பாவங்கள் அக்குழந்தைகளின் பெற்றோரையே சேரும். தாய் தந்தையரில்லையென்றால் அக்குழந்தைகளை ரட்சிப்பவர்களைச் சாரும். அத்தகைய பாபங்களுக்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள...

Read more

கருட புராணம் – 28 காமியா விருஷோற்சர்க்கம், இன்ப துன்பங்களுக்குக் காரணங்களும் தானத்தால் வரும் பயன்களும்

கருட புராணம் – 28 காமியா விருஷோற்சர்க்கம், இன்ப துன்பங்களுக்குக் காரணங்களும் தானத்தால் வரும் பயன்களும்

புராணிகரான சூதமாமுனிவர், சௌனகாதி முனிவர்களை நோக்கி, "மறந்து புறந்தொழாத வைணவ ஆசார, நைமிசாரணிய வாசிகளே!" என்று கூறலானார். சர்வக்ஞரான பெருமான், கருடனை நோக்கிக் கூறியது: "வைனதேயா! விருஷோற்சர்க்கத்தைப் பற்றிய வேறொரு வகையையும் சொல்லுகிறேன்" கேள் . "முன்பு சொன்ன தினங்களில் ஒரு...

Read more

கருட புராணம் – 27 துர்மரணமடைந்தால்?

கருட புராணம் – 27 துர்மரணமடைந்தால்?

கருடன் மாதவப் பெருமாளை நோக்கி. "ஜகத்ரக்ஷகரே! துர்மரணம் அடைந்தவன் என்ன கதியை அடைகிறான்? அவனுக்கு எவ்விதமான கர்மம் செய்யத்தக்கது? இதை எனக்குக் கூற வேண்டும்" என்ற வேண்டினான். ஸ்ரீ லக்ஷ்மிகாந்தன் கூறலானார்: "கருடா! காலால் தாண்டியதாலும் கழுத்தில் சுறுக்கிட்டுக் கொண்டதாலேனும் விஷம்...

Read more

கருட புராணம் – 26 ஆசௌசம்… ஆதிநாயகன், கருடனை நோக்கிக் கூறலானார்

கருட புராணம் – 26 ஆசௌசம்… ஆதிநாயகன், கருடனை நோக்கிக் கூறலானார்

"கேளுங்கள் முனிவர்களே: பரமாத்மா கருடனுக்கு நித்திய சிரார்த்தத்தைப் பற்றியும். புண்ணிய தீர்த்த ஸ்தலயாத்திரையை பற்றிச் சொல்லி முடிந்ததும். கருடன், பகவானை நோக்கி, "சர்வேசா! ஆசௌசம் என்பது யாது? அதைப் பற்றி அடியேனுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தான். ஆதிநாயகன்,...

Read more

கருடபுராணம் – 25 சுவர்க்கமும் மோட்சமும் அடைய வழிகள்..!

கருடபுராணம் – 25 சுவர்க்கமும் மோட்சமும் அடைய வழிகள்..!

ஆதிமத்யாந்தரஹிதரான ஸ்ரீமந் நாராயணரை, கருடாழ்வான் வணங்கி, "ஜெகதீசா' நித்திய சிரார்த்தம் என்பதை எவ்வாறு செய்ய வேண்டும்? அதை விளக்கியருள வேண்டும்" என்று வினாவினான். அதற்கு அறவாழியந்தணன் புள்ளரசனை நோக்கிக் கூறலானார்; "வைனதேயா! நாள்தோறும் ஒரு பிராமணனுக்குப் போஜனம் சத் செய்வித்து அன்னத்தையும்...

Read more

கருட புராணம் – 24 பிரயோபவேசம், தலயாத்திரைகள், உலக வாழ்க்கை

கருட புராணம் – 24 பிரயோபவேசம், தலயாத்திரைகள், உலக வாழ்க்கை

கருட பகவான், பரமபத நாதனைத் தொழுது. "எந்தையே! பிரயோபவேசம் செய்தல் என்பது யாது? அது எந்த வகையில் சிரேஷ்டமாயிற்று? பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வந்த வீட்டை விட்டு நீங்கிப் புண்ணிய க்ஷேத்திரத்திற்குச் சென்று, அங்கு மரிப்பதால் ஏற்படும் பயன் யாது? தீர்த்த...

Read more

கருடபுராணம் – 22 சில தர்மங்களும் தீட்டுகளும்

கருடபுராணம் – 22 சில தர்மங்களும் தீட்டுகளும்

அகார வாச்சியரான திருமால் வேதவுருவினனான கருடனை நோக்கி, "கருடா! நான் உனக்குச் சில தர்மங்களைச் சொல்லுகிறேன். கேள்." "கருடா! கிருதயுகத்தில் மகாதவம் செய்வது மானிடர்க்கு உத்தமமானது; திரேதாயுகத்தில் தியானஞ் செய்வது உத்தமமாக இருந்தது, துவாபரயுகத்தில் யாகங்கள் செய்வது உத்தமமாக இருந்தது; கலியுகத்தில்...

Read more

கருடபுராணம் – 21 யமன் அரண்மனை, சித்திரகுப்தன் மண்டபம், பாப அவத்தைகள்

கருடபுராணம் – 21 யமன் அரண்மனை, சித்திரகுப்தன் மண்டபம், பாப அவத்தைகள்

கருடன் சிறிது யோசித்து விட்டு, மணிவண்ணப் பெருமானைத் தொழுது "சர்வ வியாபியே! யமபுரி என்பது எங்குள்ளது? அந்த எமலோகத்துக்குச் செல்லும் மார்க்கம் எப்படிப்பட்டது என்பதை மீண்டும் எனக்கு விளக்கமாகக் கூற வேண்டும்" என்று பிரார்த்தித்தான். திருமால், கருடனை நோக்கிக் கூறலானார்: "வைனதேயா!...

Read more
Page 1 of 3 1 2 3

Google News