மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதது ஏன்? – பாரம்பரியமும் அறிவியலும் கூறும் காரணங்கள்
பூஜை, விரதம்: ஆண்கள் செய்யக்கூடாதா? – ஒரு தெளிவான பார்வை
கனவில் பாம்பு வருவதற்கான பொதுவான காரணங்கள்:
தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி
முக்கடல் முழங்கும் குமரியிலே… பாடல்
சிவபுராணம்

சிவபுராணம்

வருகிறார் வருகிறார் வனசாஸ்தா வருகிறார்… பெருங்குளக்கரை வாசம் செய்யும் வனசாஸ்தா வருகிறார்…
வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே… பாடல்
குற்றிங்கல் தர்மசாஸ்தா கோயிலில் நடைபெற்ற இந்து சமய மாநாடு – ‘இந்துக்களே கண் விழிக்க வேண்டும்’… டாக்டர் த.த. அதிபன் ராஜ்
ஹரிவராஸனம்….

ஹரிவராஸனம்….

மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதது ஏன்? – பாரம்பரியமும் அறிவியலும் கூறும் காரணங்கள்

மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதது ஏன்? – பாரம்பரியமும் அறிவியலும் கூறும் காரணங்கள்

மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதது ஏன்? – பாரம்பரியமும் அறிவியலும் கூறும் காரணங்கள் தமிழ் மரபிலும், வேதங்களிலும், தாத்தா-பாட்டிகள் சொல்லும் பழக்கங்களிலும் மாலை நேரத்தில் சில செயல்களைத் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது, தூங்கக்கூடாது,...

Read more

மகாபாரதம் – 52 பதினேழாம் நாள் போர்… தாயின் மடியில் உயிர்நீத்த கர்ணன்… இந்திரன் வாழ்த்து

மகாபாரதம் – 52 பதினேழாம் நாள் போர்… தாயின் மடியில் உயிர்நீத்த கர்ணன்… இந்திரன் வாழ்த்து

பதினேழாம் நாள் போர்... சல்லியன் தேர்ப்பாகனாதல் 10றுநாள் பொழுது புலர்ந்தது. பொழுது புலர்ந்தவுடன், கர்ணன் துரியோதனனிடம் சென்றான். அவனிடம், கர்ணன், "அரசே! இன்றைய போரில் அர்ச்சுனனைக் கொன் றாக வேண்டும். இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தைக் கடோத்கஜன் பொருட்டு இழந்தேன். அதனால்...

Read more

மகாபாரதம் – 51 பதினைந்தாம், பதினாறாம் நாள் போர்… நகுலனைப் பின்னுக்குத் தள்ளிய கர்ணன்

மகாபாரதம் – 51 பதினைந்தாம், பதினாறாம் நாள் போர்… நகுலனைப் பின்னுக்குத் தள்ளிய கர்ணன்

பதினைந்தாம் நாள் போர்.. துரோணர் வீழ்ந்தார் பீமன் மகன் கடோத்கஜனும், அர்ச்சு னனின் அருமைப் புதல்வர்கள் இரவானும், அபிமன்யுவும் பாண்டவர்களுக்காகப் பெரும் போர் செய்து தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து மறைந்தார்கள். அர்ச்சுனனைக் கொல்வதற்காகவே வைத்திருந்த இந்திரன் கொடுத்த தெய் வாம்சம்...

Read more

மகாபாரதம் – 50 பதிநான்காம் நாள் போர்… போர்க்களத்தை விட்டுக் கர்ணன் ஓட்டம்… கடோத்கஜன் வீழ்ச்சி

மகாபாரதம் – 50 பதிநான்காம் நாள் போர்… போர்க்களத்தை விட்டுக் கர்ணன் ஓட்டம்… கடோத்கஜன் வீழ்ச்சி

பதிநான்காம் நாள் போர் கதிரவன் குணதிசை சிகரம் வந்து எழுந்தான்; கனையிருள் அகன்றது; காலையம் பொழுதும் வந்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கண்ணபிரான் தரும புத்திரரைக் கண்டார். அங்கு பீமன், திட்டத் துய்மன்,சாத்யகி, நகுல சகாதேவர்கள், சிகண்டி போன்றவரும் உடன்...

Read more

12-வது சிவாலயம் நட்டாலம் மவராதேவர் ஆலயம்…

12-வது சிவாலயம் நட்டாலம் மவராதேவர் ஆலயம்…

12.வது சிவாலயம் நட்டாலம் மவராதேவர் ஆலயம் முன்னுரை. என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா, பொன்னப்பன் அல்லவா, பொன்னம் பலத்தவா... சிவ சிவாய சிவ சிவாய, சிவ சிவாய சிவ சிவாய. குன்று அப்பனும், அம்மையுமாக இருக்கும் சங்கர நாராயணரையும்...

Read more

அகத்தியர் உருவாக்கிய 166 அகத்தீஸ்வரர் சிவாலயங்கள்

அகத்தியர் உருவாக்கிய 166 அகத்தீஸ்வரர் சிவாலயங்கள்

அகத்தியர் உருவாக்கிய 166 அகத்தீஸ்வரர் சிவாலயங்கள்(மொத்தம் 1008 ஆலயங்கள் உள்ளன. அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான மாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் வருகிறது. உங்களுக்கு அருகில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் சென்று ஒரு மணிநேரம் "ஓம் ஹ்ரீம் அகத்திய மகரிஷி நமக" என்று...

Read more

நட்டாலம் சங்கரநாராயணர் மற்றும் மகாதேவர் கோயில்கள்

நட்டாலம் சங்கரநாராயணர் மற்றும் மகாதேவர் கோயில்கள்

நட்டாலம் சங்கரநாராயணர் மற்றும் மகாதேவர் கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற இடத்தில் அமைந்துள்ள சங்கரநாராயணர் ஆலயம் மற்றும் மகாதேவர் ஆலயம், இரண்டும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் முக்கிய சிவாலயங்கள் ஆகும். இவை இரண்டும் சங்கல்பமான இறைத் தெய்வங்களை பிரதிஷ்டை செய்துள்ளன....

Read more

நட்டாலம் மகாதேவர் கோவில்… சிவாலய ஓட்டம் 12

நட்டாலம் மகாதேவர் கோவில்… சிவாலய ஓட்டம் 12

நட்டாலம் மகாதேவர் கோவில் தமிழ்நாட்டின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள கன்யாகுமரி மாவட்டம், ஆன்மிகத் தலங்கள் மற்றும் சிவாலய ஓட்டத்திற்குப் பெயர் பெற்றது. இத்தலத்தில் அமைந்துள்ள நட்டாலம் மகாதேவர் ஆலயம், பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் சிவபக்தியுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான ஆலயமாக விளங்குகிறது....

Read more

மகாபாரதம் – 49 பதின்மூன்றாம் நாள் போர்… அபிமன்யுவை வீழ்த்திய துச்சாதனன் மகன்

மகாபாரதம் – 49 பதின்மூன்றாம் நாள் போர்… அபிமன்யுவை வீழ்த்திய துச்சாதனன் மகன்

பதின்மூன்றாம் நாள் போர். துரோணர் அமைத்த பதும வியூகம் குருக்ஷேத்திரப் போர் தொடங்கி அன்று பதின்மூன்றாம் நாள். பாண்டவர்களுக்கு ஒரு சோதனை நாள். பாண்டவர்களின் அன்பு செல்ல மகன் அபிமன்யு ஜயத்ரதனால் வீர மரணம் அடைந்த நாள். இனி, அன்று அஃது...

Read more

மகாபாரதம் – 48 பதினோராம், பன்னிரெண்டாம் நாள் போர்… துரோண பர்வம்… சகுனியுடன் சகாதேவன் போர்

மகாபாரதம் – 48 பதினோராம், பன்னிரெண்டாம் நாள் போர்… துரோண பர்வம்… சகுனியுடன் சகாதேவன் போர்

துரோண பர்வம் - பதினோராம் நாள் போர்ச் சருக்கம் துரோணர் தலைமை ஏற்றல் சிகண்டியை முன்னிட்டுக் கொண்டு அர்ச்சுனனால் பிதாமகர் பீஷ்மர் வீழ்த்தப்பட்டபின், கெளரவர் சேனைக்கு யாரைச் சேனாதிபதியாக்குவது எனத் துரியோதனனும், கர்ணனும் ஆலோசனை செய்தனர். அப்பொழுது துரியோதனன் கர்ணனைப் பார்த்து,...

Read more
Page 1 of 22 1 2 22

Google News