உத்தவ் தாக்ரே மற்றும் அவரது சிவசேனாவின் வீழ்ச்சி என்பது, மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் சுவாரஸ்யமான திருப்பமாகவும் முக்கியமான பாடமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சியை மேலும் ஆழமாக புரிந்துகொள்ள, சில முக்கிய அம்சங்களை விரிவாக அலசலாம்: 1. தாக்ரே குடும்பத்தின் தனித்துவம்: தாக்ரே ...
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: அரசியல் பிரச்சாரமா? சென்னை தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் தவறான பாடல் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். ...
தமிழக பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென இரவோடு இரவாக நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் அண்ணாமலைக்கும், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே ...
20 ஆண்டுகளில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று முதல் லோக்சபா சபாநாயகர் என்ற பெருமையை பெற்ற ஓம் பிர்லா, தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். அது பற்றிய செய்தி தொகுப்பு. மக்களவை சபாநாயகராக இதுவரை ...
கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்காத தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் எச்.ராஜா மதுரையில் கைது செய்யப்பட்டார். சேலத்தில் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் ...
மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி பார்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பிறப்பித்துள்ளார், பார்த்ருஹரி மஹ்தாப் யார்? பின்னணி என்ன? முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ...
திருச்சி எஸ் சூர்யா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜகவின் சிந்தனைக் குழுவின் மாநிலப் பார்வையாளரான கல்யாணராமன், கட்சியின் முக்கிய உறுப்பினர் பதவியில் இருந்து ஓராண்டுக்கு நீக்கப்பட்டுள்ளார். திருச்சி சூர்யா திமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான திருச்சி ...
குடிப்பழக்கத்திலிருந்து விடுபட யோகா உதவுகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் ...
சர்வதேச யோகா தினத்தையொட்டி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். டெல்லி யமுனா விளையாட்டு மைதானத்தில் பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா யோகா பயிற்சி செய்தார். அப்போது பேசிய ...
கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜை மிரட்டிய திமுக முக்கிய புள்ளிகள் மீது விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் ...