துக்க நிவாரண அஷ்டகம்
மன்களரூபிணி மதியணிசூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
மன்களரூபிணி மதியணிசூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
i) சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே பொங்கரி மாருனில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள் தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே – தேவி
மன்களரூபிணி மதியணிசூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
ii) உலகையீன்றவள் துர்க்கா உமையுமானவள் உண்மையானவள், எந்தன் உயிரைக்காப்பவள் நிலவில் நின்றவள், துர்க்கா நித்யை ஆனவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் தூர்க்கையே – தேவி
மன்களரூபிணி மதியணிசூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
iii) செம்மையானவள் துர்க்கா, ஜெயமுமானவள் அம்மையானவள் அன்புத் தந்தையானவள் இம்மை யானவள் துர்க்கா இன்பமானவள் மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே – தேவி
மன்களரூபிணி மதியணிசூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
iv) உயிருமானவள் துர்க்கா உடலுமானவள் உலகமானவள் எந்தன் உடமையானவள் பயிருமானவள் துர்க்கா படரும் கொம்பவள் பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே – தேவி
மன்களரூபிணி மதியணிசூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
v) துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள் துறையுமானவள் இன்பத்தோணியானவள் அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள் நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே – தேவி
மன்களரூபிணி மதியணிசூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
vi) குருவுமானவள் துர்க்கா குழந்தையானவள் குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே திருவுமானவள் துர்க்கா திரிசூலி மாயவள் திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே – தேவி
மன்களரூபிணி மதியணிசூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
vii) ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள் ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள் ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன் ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே – தேவி
மன்களரூபிணி மதியணிசூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
viii) கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே கருணை துர்க்கையே வீர சுகன துர்க்கையே அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே அன்பு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே – தேவி
மன்களரூபிணி மதியணிசூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி