ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (2)
கந்த புராணம் – 11 பிரணவ மந்திர சொரூபன்… அகத்தியர் முருகன் திருமுன்னால் குருசிஷ்ய பாவத்துடன் அமர்ந்து உபதேசம்…
மகாபாரதம் – 38 உலூக மாமுனி தூதுச் சருக்கம்… தருமபுத்திரர் சூதாட்டத்தில் வஞ்சனை
கந்த புராணம் – 10 முருகப்பெருமான் ஆட்டுக்கடா வாஹனர் என்று திருநாமம் பெற்றது எப்படி…
தைப்பூச வரலாறு, சிறப்புகள் : முருகனுக்கு காவடிகளை எடுக்கும் வழக்கம் எப்படி வந்தது?
கணபதி ஹோமம் அரம்ப கால மந்திரங்கள்
கந்த புராணம் – 9 திருமுருகன் திருவிளையாடல்… அலங்கார வைபவம் கண்டு சிவனும் சங்கரியும் மகிழ்ச்சி
திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்
தைப்பூசத்தின் வரலாறு… காவடி நேர்த்திக்கடன்
விடங்கலிங்கம் – அதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு
மகாபாரதம் – 37 பாண்டவர்கள் வெளிப்பாட்டுச் சருக்கம்… அபிமன்யு – உத்தரை திருமணம்

Tag: Aanmeegam

கும்பமேளா – உலகின் மிகப்பெரிய ஆன்மீக திருவிழா

கும்பமேளா – உலகின் மிகப்பெரிய ஆன்மீக திருவிழா

கும்பமேளா என்பது இந்துக்களால் மிகப்பெரிய சிறப்புடன் கொண்டாடப்படும் ஒரு புனித விழா. இது உலகின் மிகப்பெரிய யாத்ரீகத் திருவிழாக்களில் ஒன்றாகும். இதில் புனித நதிகளில் நீராடுவது, ஆன்மீக பயணம் மேற்கொள்வது, தர்ம சொற்பொழிவுகளை கேட்பது, சாமியார்களிடம் ஆசீர்வாதம் பெறுவது போன்ற பல ...

ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (2)

ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (2)

ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத் தவறாகக் கருதும் சில அறிவிலிகள் ஸநாதனம் என்பதற்கு வேறு பல கருத்துக்களைக் கூறுகிறார்கள். ...

கந்த புராணம் – 11 பிரணவ மந்திர சொரூபன்… அகத்தியர் முருகன் திருமுன்னால் குருசிஷ்ய பாவத்துடன் அமர்ந்து உபதேசம்…

கந்த புராணம் – 11 பிரணவ மந்திர சொரூபன்… அகத்தியர் முருகன் திருமுன்னால் குருசிஷ்ய பாவத்துடன் அமர்ந்து உபதேசம்…

திருக்கயிலையில் பேரொளி பொங்க திருத்தோற்றம் அளிக்கும் கந்தபுரியில் ஈசனின் செல்லப் பிள்ளையான செந்தில் ஆண்டவன் வழக்கம் போல் தமது இளையவர்களோடு உல்லாசமாக உப்பரிகையிலும் உயர்ந்த துவஜஸ்தம்பங்களிலும், கயிலைமலை சிகரத்திலும் விதவிதமான வேடிக்கைகள் புரிந்து விளையாடிக் கொண்டிருந்தார். அது சமயம் நான்முகன் தேவாதிதேவர்களும், ...

மகாபாரதம் – 38 உலூக மாமுனி தூதுச் சருக்கம்… தருமபுத்திரர் சூதாட்டத்தில் வஞ்சனை

மகாபாரதம் – 38 உலூக மாமுனி தூதுச் சருக்கம்… தருமபுத்திரர் சூதாட்டத்தில் வஞ்சனை

பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசமும் வெற்றி கரமாகப் பாண்டவர்கள் முடித்தபின் விராட மன்னனுக்குச் சொந்தமான உபப்பி லாவியத்தில் அவனுடைய சிறப்புமிக்க விருந்தினராகத் தங்கியிருந்தனர். அவ்விட மிருந்து மற் மற்ற சுற்றத்தினர்களுக்கெல்லாம் உபப்பிலாவியம் வரும்படி தூது அனுப்பி னார்கள். பின்னர் ...

கந்த புராணம் – 10 முருகப்பெருமான் ஆட்டுக்கடா வாஹனர் என்று திருநாமம் பெற்றது எப்படி…

கந்த புராணம் – 10 முருகப்பெருமான் ஆட்டுக்கடா வாஹனர் என்று திருநாமம் பெற்றது எப்படி…

பிரம்மபுத்திரரான நாரதர், லோக க்ஷேமத்திற்காக மாபெரும் யாகம் ஒன்றை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தார். சிவபெருமானை மகிழ்விக்கப் போகும் எண்ணத்துடன் இந்த யாகத்தை ஆரம்பித்தார். தேவ தச்சனான மயன் மிக பிரம்மாண்டமான மணி மண்டபம், யாகசாலை போன்றவற்றை அமைத்துக் கொடுத்தான். ஆயிரக் ...

தைப்பூச வரலாறு, சிறப்புகள் : முருகனுக்கு காவடிகளை எடுக்கும் வழக்கம் எப்படி வந்தது?

தைப்பூச வரலாறு, சிறப்புகள் : முருகனுக்கு காவடிகளை எடுக்கும் வழக்கம் எப்படி வந்தது?

தைப்பூச விழா இன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களில் கூடுகிறார்கள். இந்தக் கட்டுரையில் தைப்பூச வரலாற்றை விரிவாகப் பார்ப்போம். தைப்பூச வரலாறு: தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போரின் போது, ​​தேவர்களுக்கு அசுரர்களை அழிக்க முடியவில்லை. ...

கணபதி ஹோமம் அரம்ப கால மந்திரங்கள்

கணபதி ஹோமம் அரம்ப கால மந்திரங்கள்

கணபதி ஹோமம் ஆரம்பிக்கும் போது கூறப்படும் முக்கிய கால மந்திரங்கள் (ஆரம்ப மந்திரங்கள்) இதோ: 1. பூஜா சங்கல்பம் (Sankalpam) 🕉 "ஸ்ரீ மகா விஷ்ணோ ப்ரீத்யர்த்தம், ஸுபேட்சயா, நான்குண ஸம்பத்தி சித்தியர்த்தம், ஸகலா விநாயக ப்ரீத்யர்த்தம், ஸகலாபிஷ்ட சித்தியர்த்தம், விநாயக ...

கந்த புராணம் – 9 திருமுருகன் திருவிளையாடல்… அலங்கார வைபவம் கண்டு சிவனும் சங்கரியும் மகிழ்ச்சி

கந்த புராணம் – 9 திருமுருகன் திருவிளையாடல்… அலங்கார வைபவம் கண்டு சிவனும் சங்கரியும் மகிழ்ச்சி

வெள்ளிப் பனிமலை போல் காட்சிதரும் திருக்கயிலைத் திருமாமலை எனும் சிவக்கோவிலில் நவரத்தின மணி சிம்மாசனத்தில் திருசடைப் பெருமான் பார்வதிதேவியோடும், முருகப் பெருமானோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாக எழுந்தருளியிருந்தார். பூதகணத்தவர்களும், வேதமுனிவர்களும், வித்யாதரர்களும் கயிலையில் சிவநாமத்தைத் தியானித்துக் கொண்டிருந்தனர். பார்வதிதேவியார் ஈசனிடம், "பிரபோ! நமது ...

திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்

திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்

திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் கன்யாகுமரி மாவட்டம் பள்ளியாடி பஞ்சாயத்தின் கீழ் உள்ளது திருப்பன்றிக்கோடு ஆலயம். மூலவர் மகாதேவர் என்று அறியப்படும் பக்தவத்சலர். லிங்க வடிவில் உள்ளார். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் பதினொன்றாவது ஆலயம். இத்தலத்தின் சிறப்பு அதன் தொன்மையும், ...

தைப்பூசத்தின் வரலாறு… காவடி நேர்த்திக்கடன்

தைப்பூசத்தின் வரலாறு… காவடி நேர்த்திக்கடன்

முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அதன் அருகிலோ தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள், ...

Page 1 of 31 1 2 31

Google News