வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்களின் கனவு நனவாகி வருகிறது..!!

0
49

வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்களின் கனவு நனவாகி வருகிறது..!!

ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும் என்கிற தாரக மந்திரத்தை தனது வாழ்நாள் முழுவதும் ஹிந்து சமுதாயத்திற்கு உபதேசம் செய்து வந்தார்..!!

ஹிந்துக்களின் எழுச்சியே தேசியத்தின் எழுச்சி என்கிற ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் பரமபூஜனீய ஸ்ரீடாக்டர் ஜி கேசவ பலிராம் ஹெட்கேவர் அவர்களின் உபதேசத்தை தமிழகமெங்கும் ஹிந்துக்களிடம் கொண்டு சென்றார்..!!

ஹிந்து நன்றாக வாழ்ந்தால் இந்த தேசம் நன்றாக வளரும் என்றார்..!!

ஹிந்துக்களின் ஒற்றுமையே தேசத்தின் வலிமை என்கிற தாரக மந்திரமே ஹிந்துக்களின் வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டுமென்று விரும்பினார்..!!

தனது வாழ்வையே வேள்வியாக்கி ஹிந்து சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார்..!!

ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும் என்கிற தாரக மந்திரம் இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் சங்கமித்ததைக் காணும் போது வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்கள் கண்ட கனவு நனவாகி வருகிறது என்பதை நமக்கு உணர்த்துவதாக இருந்தது.

வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்களின் ஆன்மாவும், ஹிந்து சமுதாயத்திற்காக பணி செய்து பாரத அன்னையின் பணிக்காக பலிதானம் தந்த மாவீரர்களின் ஆன்மாக்களும் என்றென்றும் நம் அனைவரையும் ஆசீர்வசித்து தேசப்பணியில் நம்மை நல்வழி நடத்தும்..!!

ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும்!
பாரத் மாதாகீ ஜெய்!! வெற்றிவேல்! வீரவேல்!

Facebook Comments Box