ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்ற பிரதமர் மோடி, ஹனுமன்கர்கி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கடவுள் ராமர் பிறந்த இடத்திலும் சென்று வழிபாடு நடத்தினார்.
உச்சநீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்த அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடக்கிறது. இதற்காக சிறப்பு விமானம் மூலம் லக்னோ வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றடைந்தார். அங்கு, அவரை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதன் பின்னர் இருவரும் ஹனுமன்கார்கி கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதன்பின்னர் கடவுள் ராமர் பிறந்த இடத்திற்கு சென்று பூஜை செய்து வழிபாடு நடத்தினார். இதன் பின்னர், மரக்கன்று நட்டு வைத்து, தண்ணீர் ஊற்றினார்.
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம் ஸ்ரீ ராமநவமி என்பது ஹிந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது....
நித்தியானந்தா இன்று அதிகாலையில் யூடியூப் நேரலை மூலம் தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார். இந்த நேரலை, சமீப காலமாக அவரைப் பற்றிய பல்வேறு செய்திகள் பரவி வந்த சூழ்நிலையில்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....