முன்னர் வந்த சாந்தி பருவத்திற்கு உபகரணமாய்க் கல்வெட்டு போல என்றும் நிலைத்திருக்கும் உபதேசம் என்பதே அனுசாசனம் என்பதற்கு பொருளாகும். அஃதாவது சாந்தி பருவத்தில் கூறிய தர்மங்களையொப்ப இந்த பருவத்திலும் தர்மங்களை உபதேசித்தல் என்ற...
தரும சாத்திர இயல்பு உரைத்தல் சருக்கம்...
மறுநாள் தருமபுத்திரர் வந்து பிதாமகர் பீஷ்மரிடம், "பிதாமகரே! இதுவரை மன்னவரைப் பற்றிக் கூறினீர்கள். மிகுந்த மகிழ்ச்சி" என்று கூறிவிட்டு, "மண்ணவர் எவ்வண்ணம் பிறவியைக் கடந்து நற்கதியைப் பெறலாம்,...