குழு அமைக்கிறோம், ஆராய்ச்சி செய்கிறோம் என்று எதிர்மறையாக சிந்திக்காமல், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முழு முயற்சி எடுத்திட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:...
சட்டமன்ற பொது தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்து ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார், பொறுப்பேற்றது முதல் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன....
என்.ஆர்.காங்கிரசுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது என்றும் அமைச்சரவை பட்டியலை விரைவில் முதல்வர் ரங்கசாமி வெளியிடுவார் என்றும் பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி 16 இடங்களில்...
தமிழக அரசு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் பாரபட்சம் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்து வந்துள்ளது. குறிப்பாக ஸ்டாலின் கோவைக்கு மிகவும் குறைவான தடுப்பூசியே வழங்குகிறார் என்று கோயம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டினார். இதனால் அவர்...
இதுதொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொற்று இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாறி வருகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியது அறிந்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. படுக்கைகள் காலியாக உள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது...
சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்திற்கு அதிக தடுப்பூசி ஒதுக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் சென்னையை அடுத்து பாதிப்பு...
சில தினங்களுக்கு முன்பு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் உள்ள கருவறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தீயினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு, ஆகம விதிப்படி தேவப்பிரசன்னம் பார்தது புனரமைப்பு செய்து ஆலயத்தை உடனடியாக திறந்து...
”திமுக., எப்போதுமே கோயில்களுக்கு எதிரானது. ஹிந்து கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். தீ விபத்தில் சேதம் அடைந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை பார்வையிட்ட பின் மேலும் அவர் கூறியதாவது: தி.மு.க.,...
பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கியுள்ள இந்த விழா வரும் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.நேற்று முதல் வருகிற 6ஆம் தேதி...
“பா.ஜ.க’வினரின் விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல மாட்டோம். எங்கள் செயல்பாடுகள் பதில் அளிக்கும்” என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மணப்பாறை அரசு மருத்துவமனையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்தார். பின்னர்...