மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை...
இந்தியாவில் இப்படியொரு விநோத பழக்கத்தை நாம் பெரும்பாலும் கேட்டிருக்க முடியாது. சூடாமணி தேவி கோவில் எனும் இந்த திருத்தலத்தில் பக்தர்கள் திருடுமாறு அறிவுருத்தப்படுகிறார்கள். இந்த வேண்டுதலை நிறைவேற்ற அந்த பகுதியை சுற்றியிருக்கும் மக்கள் இங்கே குவிகிறார்கள்.திருடுவது என்பது தவறு தான், ஆனால்...
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் இப்பூவுலகில் மக்கள் பெற்று உய்யும்வண்ணம் பரம கருணாநிதியாகிய சிவபெருமான் திருவருளே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்கள் பல.இவற்றில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளுடன் மூவர் தேவாரத்தையும் பெற்று மக்கள் பலரும்...
சித்திரைத் தமிழ் புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் பிறக்கப் போகும் புத்தாண்டு பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.சித்திரை 01{14.04.2021} புதன்கிழமை1.வருடம் ~ப்லவ வருடம் {ப்லவ நாம சம்வத்ஸரம்}2.அயனம் ~உத்தராயணம்3.ருது ~வஸந்ந ருதௌ4.மாதம் ~சித்திரை (மேஷ மாஸம்)5.பக்ஷம் ~சுக்ல பக்ஷம்6.திதி ~துவிதியை பகல்...
பெண்களைப் பற்றி கிருஸ்தவம் கூறுவது:-ஆண் பெண்ணிலிருந்து தோன்றியவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றியவள். பெண்ணுக்கு தலை ஆணே. ஆணின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவளே பெண். (கொரிந்தியர்11:3-9)வருடத்தில் மூன்று முறை ஆண்டவர் ஆண்களை பார்க்க விரும்புகிறார். பெண்களை பார்க்க விரும்புவதில்லை.(Exodus 23:17)பெண்கள் ஜபம் செய்யும் போது முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் அவள் தலைமயிர்...
இராமாயணத்தில் மிகப் பெரிய தியாகம் செய்தவர், சீதையின் சகோதரியான லட்சுமணனின் மனைவி ஊர்மிளா ஆவார். ராமாயணத்தில், ராமர் - சீதையின் காதல் கதை அளவிற்கு இணையான காதல் லட்சுமணன் - ஊர்மிளையின் காதல் கதையாகும். லட்சுமணன், இராமருடன் 14 ஆண்டுகள் வனவாசம்...
திரிபுராந்தகம் என்பது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒரு மண்டலம் ஆகும். குண்டூரில் இருந்து ஸ்ரீசைலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திரிபுராந்தகம் அமைந்துள்ளது. ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மாவாரி கோவில் திரிபுராந்தகம் கிராமத்தில் இருந்து 2 கி.மீ...