சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைக்க கூடாதென்று சொல்கிறார்கள்?
வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் விற்றுவிடுவது – நம்பிக்கையா? நியாயமா?
மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதது ஏன்? – பாரம்பரியமும் அறிவியலும் கூறும் காரணங்கள்
பூஜை, விரதம்: ஆண்கள் செய்யக்கூடாதா? – ஒரு தெளிவான பார்வை
கனவில் பாம்பு வருவதற்கான பொதுவான காரணங்கள்:
தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி
முக்கடல் முழங்கும் குமரியிலே… பாடல்
சிவபுராணம்

சிவபுராணம்

வருகிறார் வருகிறார் வனசாஸ்தா வருகிறார்… பெருங்குளக்கரை வாசம் செய்யும் வனசாஸ்தா வருகிறார்…
வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே… பாடல்

Political

மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி பார்த்ருஹரி மஹ்தாப்… யார்? பின்னணி என்ன? முக்கிய தகவல்

மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி பார்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பிறப்பித்துள்ளார், பார்த்ருஹரி மஹ்தாப் யார்? பின்னணி என்ன? முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன....

Read more

திருச்சி எஸ் சூர்யா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடி நீக்கம்….

திருச்சி எஸ் சூர்யா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜகவின் சிந்தனைக் குழுவின் மாநிலப் பார்வையாளரான கல்யாணராமன், கட்சியின் முக்கிய உறுப்பினர் பதவியில் இருந்து ஓராண்டுக்கு நீக்கப்பட்டுள்ளார். திருச்சி சூர்யா திமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான திருச்சி...

Read more

குடிப்பழக்கத்திலிருந்து விடுபட யோகா உதவுகிறது… பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

குடிப்பழக்கத்திலிருந்து விடுபட யோகா உதவுகிறது… பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

குடிப்பழக்கத்திலிருந்து விடுபட யோகா உதவுகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர்...

Read more

முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான முதலமைச்சரா அல்லது திமுகவுக்காக மட்டுமா…? அண்ணாமலை கேள்வி

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜை மிரட்டிய திமுக முக்கிய புள்ளிகள் மீது விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ்...

Read more

பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் – அண்ணாமலை…!

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் வாங்கி சிகிச்சை பெற்று வந்த 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை...

Read more

3.0 ஆட்சியில் பிரதமர் மோடியின் முதல் கையெழுத்து… தெளிவான செய்தி…!

3வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, இன்று முறைப்படி பதவியேற்ற பிறகு முதல் கோப்பில் கையெழுத்திட்டார். அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு எது தெரியுமா? விவசாயிகளுக்கான முதல் நிதி ஒதுக்கீடு கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். பிரதமரின் கிசான் திட்டத்தின்...

Read more

நேருவுக்கு பிறகு 3வது முறையாக பிரதமர்! 10 ஆண்டுகளாக தேசிய அரசியலில் புரட்சியை ஏற்படுத்திய நரேந்திர மோடி யார்?

நேருவுக்குப் பிறகு மூன்றாவது பிரதமர் என்ற சாதனையை மோடி பெற்றிருப்பதால், அவரது கடந்த காலத்தைப் பார்ப்போம். குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அரசியலை தன்னைச் சுற்றியே வைத்திருந்தார். இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடியை...

Read more

மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார்

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆட்சி செய்யும் அரசை தேர்வு செய்வதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 7...

Read more

அண்ணாமலை இன்று முதல் 3 நாட்களுக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

அண்ணாமலை இன்று முதல் 3 நாட்களுக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

https://ift.tt/3mBlEg1 அண்ணாமலை இன்று முதல் 3 நாட்களுக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் 3 நாட்களுக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னை கமலாலயத்தில் அனைத்து பாஜக அணிகள் மற்றும் கோட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. முன்னதாக,...

Read more

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ .3,429 கோடி பெறுகின்றன .. பாஜக வருமானம் வேகமாக உயர்கிறது!

https://ift.tt/3kvegQG அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ .3,429 கோடி பெறுகின்றன .. பாஜக வருமானம் வேகமாக உயர்கிறது! ஏடிஆர் படி, அரசியல் கட்சிகள் 2019-20ல் தேர்தல் நிதியில் ரூ .3,429.56 கோடி பெற்றுள்ளன. இது தொடர்பாக, ஜனநாயகத்திற்கான சீர்திருத்த அமைப்பு...

Read more
Page 2 of 19 1 2 3 19

Google News