மகாபாரதம் – 54 பாசறை யுத்த சருக்கம்… அஸ்வத்தாமாவின் விவேகமற்ற செயல்
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே… பாடல் வரிகள்
கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதிலுள்ள தத்துவம்
பஞ்சாங்கத்தில் நட்சத்திரங்களும் தேதிகளும் நண்பகலில் தொடங்கி மறுநாள் நண்பகல் வரை தொடர்வதைக் காண்கிறோம். எப்போது நாம் உபவாசம் இருந்து வழிபட வேண்டும்?
நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கான காரணம்
சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைக்க கூடாதென்று சொல்கிறார்கள்?
வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் விற்றுவிடுவது – நம்பிக்கையா? நியாயமா?
மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதது ஏன்? – பாரம்பரியமும் அறிவியலும் கூறும் காரணங்கள்
பூஜை, விரதம்: ஆண்கள் செய்யக்கூடாதா? – ஒரு தெளிவான பார்வை
கனவில் பாம்பு வருவதற்கான பொதுவான காரணங்கள்:

Magazine

Magazine

12 வருடங்களுக்குப் பிறகு நல்லகாலம் எந்த ராசிக்காரர்களுக்கு உண்டு

2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது? குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் எவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக குருபகவான் ஸ்தலமான ஆலங்குடியில் எப்போது குருப்பெயர்ச்சி நடத்தப்படுகிறதோ அப்போதுதான் அனைத்து...

Read more

எந்த இடத்தில் குரு பகவான் இருந்தால் என்ன பலன்?

2019-20ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி நிகழும் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12-ம் நாள், விசாக நட்சத்திரத்தில் அதிகாலை 3.49-க்கு சித்த யோகம், கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகிறார். கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர்...

Read more

உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் நல்லது

மேஷம்: வைரம்  ராசி மேஷமாக இருந்தால், வைரம் மற்றும் மணிக்கல் (bloodstone) அணிந்தால், அதிர்ஷ்டம் பொங்கும். ரிஷபம்: மரகதம்   ரிஷப ராசி உள்ளவர்கள், மரகதக் கல்லை அணிந்தால் மிகவும் நல்லது. மிதுனம்: முத்து   மிதுன ராசி உள்ளவர்கள், முத்து அணிந்தால் சிறந்த...

Read more

கோட்ஸே துப்பாக்கி எடுத்து சரியா? தப்பா!

கோட்ஸே துப்பாக்கி எடுத்து சரியா?  தப்பா! Siva Varman நேரடி நடவடிக்கை நாள்  1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16  இன்றைய கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகள். நேரடி நடவடிக்கை நாள் (நவகாளிப் படுகொலை) இடம்...

Read more

கமலஹாசரின் இந்த பேச்சில் சிறிதும் ஆச்சர்யமில்லை

கமலஹாசரின் இந்த பேச்சில் சிறிதும் ஆச்சர்யமில்லை.. அவர் கட்சிக்கு நிதியளிக்கும் இயக்கங்களுக்கு அவர் செலுத்தும் நன்றிக்கடன் அது... "இன்ன இடத்தில் இன்னாரை தாக்கி இப்படி நீ பேசியாக வேண்டும்" என்று அவர் முன்னே நோட்டுக் கட்டுக்களை நீட்டி இடப்படும் கட்டளை அது.....

Read more

எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது

எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது .அப்படி தீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவாக இருக்க முடியாது .. கார்மேக புகழ் மோடி சொல்கிறார். காந்தியை கொன்றவரை கொலையாளி என்று அழைக்க வேண்டும் .தீவிரவாதி என்றல்ல .. நிர்மலா சீதாராமன் .. .....

Read more

நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக உயர்த்தப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நாகர்கோவிலில் நேற்று நடை பெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், இம்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற் றும் அதிமுக நிர்வாகிகள்,...

Read more
Page 48 of 49 1 47 48 49

Google News