28 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயில் வளாகத்தில் தீபாவளி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளதாக ராம் ஜென்மபூமி தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்
மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலி யுகம் ஆகும். திரேதா யுகத்தில் 4ல் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடன் வாழ்வார்கள். எஞ்சிய ஒரு பகுதியினர் அறமில்லாமலும் வாழ்வார்கள். இந்த யுகமான 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்டதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ராமர் கோயில் வளாகத்தில் தீபாவளி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது என்று ராம் ஜென்மபூமி தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் கூறியதாவது: இந்த ஆண்டு தீபாவளி பிரமாண்டமாக இருக்கும், 28 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் வளாகத்தில் கொண்டாடப்படும்.
கடவுள் ராமர் 28 ஆண்டுகளாக ஒரு தார்ச்சாலையின் கீழ் இருக்க வேண்டியிருந்தது. திரேதா யுகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது போன்று ராமர் கோயில் வளாகம் அலங்கரிக்கப்படும். கோயிலும் முழுப்பகுதியிலும் மண் விளக்குகளில் தீபம் ஏற்றப்படும். முதல்வரால் ஆர்த்தி எடுக்கப்படும், ஏராளமான மக்களை ஈர்க்கும். இந்த தீபாவளி திரேதா யுகத்தின் அடையாளமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...