கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி கோவில் மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் ரூ 16 கோடியே 73 லட்சமும், 2 கிலோ தங்கமும் காணிக்கையாக கிடைத்துள்ளன.
இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில் சிங்கால் ‘ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திருப்பதி கோவில் வழிபாட்டுக்கு திறக்கப்பட்ட பின் ஒரு மாத காலத்திற்குள் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். ஒரு மாத காலத்தில் உண்டியலில் 16 கோடியே 73 லட்சம் ரூபாய் மற்றும் 2 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்துள்ளன. தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்கள், காவலர்கள் என 3,569 பேருக்கு பரிசோதனை செய்ததில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...