தற்போது 92 வயதை எட்டியுள்ள அத்வானி நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்ற மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், “எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நாள்” என பாஜக மூத்த தலைவரான எல்.கே அத்வானி தற்போது கூறியுள்ளார்.
ராமர் கோயில் கட்டுவது குறித்து அத்வானி பல ரத யாத்திரிகளை நடத்தியுள்ளார். ராமர் கோயில் அமைவதற்கு தியாகங்களை மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூருகிறேன் என அத்வானி தற்போது ஒரு வீடியோ வாயிலாக கூறியுள்ளார்.
தற்போது 92 வயதை எட்டியுள்ள அத்வானி நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்ற மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...