பகவான் கிருஷ்ணர் அவதரித்த மதுராவில், ஜென்மாஷ்டமிக்கு சில மாதம் முன்னதாகவே வேலைகள் தொடங்கி விடும்.
பகவான் கிருஷ்ணரை அலங்கரிக்கும் துணிகளை தயாரித்தல், எம்ப்ராய்டரி வேலைகள், அலங்கார பொருட்களை தயாரித்தல், என ஆயிரக்கணக்கானவர்கள் மிகவும் பிஸியாக இருப்பார்கள். வருமானம் செழிக்கும்.
வெளிநாடுகளில் இருந்து கூட ஆர்டர்கள் குவியும். வருமானம் செழிக்கும்.
கிருஷ்ணரை அலங்கரிக்கும் பொருட்களை தயாரிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக இந்த வருடம் நிலைமை தலைகீழாக உள்ளது.
வழக்கமான வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவியும் eன்ற கூறிய அந்த பணியில் உள்ளவர்கள், இந்த முறை ஒன்றுமே வரவில்லை என கூறுகின்றனர்.
வழக்கமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து சுமார் 5 கோடிக்கான ஆர்டர்கள் வரும் என்கிறார்கள். போக்குவரத்து இல்லை என்பதால், ஆர்டர்களும் இல்லை.
ஜன்மாஷ்டமி என்றால் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் பார்போம், ஆனால், இந்த முறை வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. கிருஷ்ணருக்கு உடைகளை தைப்பதற்கு பதிலாக மாஸ்குகள் தைத்து கொண்டிருக்கிறோம். அதிலும் போதிய வருமானம் இல்லை என வருத்தப்படுகின்றனர் அங்குள்ளவர்கள்.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயத்தின் அமைப்பு சோழர் மற்றும் பல்லவர் கால கட்டமைப்புகளை பிரதிபலிக்கிறது....
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வெற்றி மற்றும் சர்வதேச பாராட்டுகள் 2024 ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. கடந்த...