சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், வேல் வழிபாடு நடந்தது. சஷ்டி நாளன்று, வீடுகளில், கோவில்களில், வேல் வழிபாடு நடத்தி, கந்த சஷ்டி பாராயணம் செய்யும்படி மடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன்படி சாலையூரில் உள்ள பழமையான பழனியாண்டவர் கோவிலில், காவடி குழு சார்பில், வேல் வழிபாடு நடந்தது. இதில் கந்த சஷ்டி பாராயணம் செய்யப்பட்டது. வெற்றிவேல், வீரவேல் என, பக்தர்கள் கோஷம் எழுப்பி வழிபட்டனர். பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வேல் வழிபாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், முருகர் வழிபாடு குறித்தும், ஒவ்வொரு வாரமும் கூடுவதன் அவசியம் குறித்தும் பேசினார். சின்னசாமி சித்தர், பா.ஜ., ஒன்றிய தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...