திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்ஸவம் மத்திய மாநில அரசுகள் வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலக மைதானத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தேசியகொடியை ஏற்றி வைத்து கூறியதாவாது. நாடு முழுவதும் கோவிட்-19 போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஊழியர்கள் அதிகாரிகள் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்தி அளித்து வருகின்றனர். அதற்காக தேவஸ்தானம் பல யாகங்கள், யக்ஞங்கள்,பாராயணங்கள், ஜபங்கள் நடத்தியது. தற்போது சுந்திரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. கோவிட்-19 விதிமுறைகளால் ஏழுமலையான் கோவிலுக்குள் அனைத்து உற்சவங்களும் தனிமையில் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்தாண்டு பிரம்மோற்ஸவ விழாவும் மத்திய மாநில அரசுகள் வெளியிடும் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும். இம்முறை அதிகமாதம் வருவதால் நவராத்திரி பிரம்மோற்சவம் வருடாந்திர பிரம்மோற்ஸவம் என இரு பிரம்மோற்ஸவங்கள் நடக்கவுள்ளது. செப்.19ம் தேதி முதல் 27ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்ஸவமும் அக்.,16 முதல் 24ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்ஸவங்களும் நடக்கவுள்ளது’ என்று கூறினார்.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...