ஜம்முவில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படவிருக்கும் நிலத்தை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். நாட்டின் பல இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டும் பணியை திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. நாட்டின் பல இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டும் பணியை திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.
சென்னை, ஹைதராபாத், ஒடிசா, ஜம்மு ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் முயற்சியில் தேவஸ்தானம் ஈடுப்பட்டுள்ளது. மும்பை, ரிஷிகேஷ், புதுடெல்லி ஆகிய இடங்களில் ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், ஒடிசா, ஜம்மு ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் முயற்சியில் தேவஸ்தானம் ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை ஓதுக்கிள்ளது. அந்ந நிலத்தை திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேரில் சென்று ஆய்வு சென்றார். அவருடன் ஜம்மு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர். அடுத்த 2 வருடங்களுக்கு ஏழுமலையான் கோவில் கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளனர்.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...