மண்டல மகர கால பூஜைக்காக சுவாமி திவ்ய சுந்தர நடை திறக்கப்படுகிறது “சுவாமியே சரணம் ஐயப்பா“
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 15-ம் தேதி (நோற்று) மாலை திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கான...