''எனக்கும் தலையில் தான் உயிர்நிலை உள்ளது" எனத் துரியோதனன் பொய்யு ரைத்தான். துரியோதனன் கூறியது உண்மை என நம்பி பீமன், அவன் தலையில் ஓங்கி அடித்தான். சிறிது...
பேரரசனாகிய துரியோதனன் நடந்து செல்வதைப் பார்த்ததும், தருமபுத்திரரும் தேரினின்று இறங்கி அவனுடன் நடந்து செல்லலானார். அப்பொழுது தருமபுத்திரர் துரியோதனனை நோக்கி, "தம்பி! இனி போர் எதற்கு ?...
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் மார்ச் 29ஆம் தேதி சனிப் பெயர்ச்சி விழா நடைபெறாது – கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! காரைக்கால் அருகிலுள்ள திருநள்ளாறு சனீஸ்வர...
துரியோதனன் ஓடிப் போனான் என்பதை அறிந்த பாண்டவர் சேனை ஒன்று சேர்ந்து எஞ்சிய கௌரவசேனையைக் கொன்று குவித்து, பேய்களுக்கும், கழுகு களுக்கும், காகங்களுக்கும், நரிகளுக்கும் குவிந்திருக்கின்ற பிண...
எதிர்த்து வருகின்ற துரியோதனன் படைகளையெல்லாம் பொடிப் பொடியாக உதிரச் செய்தும், பல வேந்தர்களுடைய படைகளையெல்லாம் பின்னடைந்து போக அவற்றையழித்தும், தன்னைப் பெற்ற வனாகிய வாயுவைப் போல பீமன்...
சல்லியன் இறந்துவிட்டது கேட்டு அச்சல்லியனது அங்கமாகவுள்ள எழுநூறு தேர்வீரர்கள், துரியோதனன், அவன் மாமன் சகுனி, துரியோதனன் தம்பியர்கள் முதலானவர்கள் தருமபுத்திரரை நெருங்கிச் சூழ்ந்து கொண்டனர். அதனைக் கண்டு...
அதன்பின் நகுல சகாதேவர்களும் சாத்தகியும் ஒருமுகமாக நின்று வில்லை வளைத்து, சல்லியன் உடம்பு மறையும்படி, அம்புகளைத் தொடுத்தார்கள். சல்லியனோ அந்த மூன்று வீரர்களின் மூன்று விற்களை யும்...
அதன் பின்னர் போர் ஆரம்பித்தது. தேரோடு தேரும், யானையோடு யானை யும், குதிரையோடு குதிரையும், மன்ன ரோடு மன்னரும், வீரரோடு வீரரும். நேருக்கு நேராக எதிர்த்துப் பாய்ந்து...