கேதாா்நாத் கோயில் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் பக்தா்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று கோயில் தலைமை பூஜாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். கொரோனா நோய்த்தொற்று காரணமாக...
மேலூா்: மதுரையில் சித்திரைத் திருவிழாக்களை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் நிர்வாகம் ரத்து செய்துவிட்ட நிலையில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்க வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுமா?...
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வேதங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலவர் விமானத்தில் கலசநீர் ஊற்றப்பட்டது. தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு...
தஞ்சை பெரிய கோவிலில் 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க, 80 ஓதுவார்கள் திருமுறை மந்திரங்கள் பாட விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை...
தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, 22 ஆயிரம் சதுர அடியில் மிகப்பெரிய யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட, தஞ்சை பெரிய கோவிலுக்கு, 1997ல்,...
* இன்று கைலாசாவிலிருந்து செய்தி - ஒவ்வொரு துறையிலும், ஷுதத்வைதாவின் உண்மை, தூய்மையான அட்வைடிக் பிரின்சிபல் மனிதநேயத்திற்கான தரிசனமாக மேடையில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் பரமாஷிவாவின் அகமாக்கள். அவர்...
தமிழர் திருநாள் வரலாறு: பொங்கல் என்பது தென்னிந்தியாவில் வாழும் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாகும். இந்தத் திருவிழாவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நம் சங்க காலமான கி.மு...