மூா்த்தி, தலம், தீா்த்தம் என மூன்றிலும் புகழ்பெற்று விளங்கும் தலம் திருப்போரூா். முருகப்பெருமான் அசுரா்களின் ஆணவத்தை அழிக்க கடலிலே போா் புரிந்த தலம் திருச்செந்தூா். நிலத்திலே போா்...
திருப்பதி கோயிலின் விவகாரங்களை நிர்வகிக்கும் உலக புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தனம் (TTD) அறக்கட்டளை, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான தேசிய ஊரடங்கு காரணமாக "வீடியோ-கான்பரன்சிங்" மூலம் குழு...
'சார்தாம்' எனப்படும் கங்கோத்ரி, கேதார்நாத், யமுனோத்ரி மற்றும் பத்ரி நாத்தை இணைக்கும் திட்டத்தின் கீழ், ஹிமாச்சலப் பிரதேசத்தில், சம்பா நகருக்கு அடியில், 1,443 அடி நீள சுரங்கப்...
திருப்பதி தேவஸ் தானத்தின் மீது, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வரலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது. கொலை பற்றி படிக்க ...
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 50 அசையாத சொத்துக்களை ஏலம் விட பல தலைவர்கள் மற்றும் பக்தர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆந்திர மாநில அரசு திங்கள்கிழமை...
கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புனித தலங்களை கடினமான வானிலையின் போதும் அணுகும் திட்டத்தின் ஒரு பகுதியாக சம்பா நகரில் 440 மீட்டர் சுரங்கப்பாதை...
ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாத விற்பனை துவங்கிய முதல்நாளான இன்று, 2.4 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழுமலையான் கோவிலில்...
திருமலை திருப்பதி கோயில் தான், உலகின் மிகவும் பணக்கார கோயிலாக கருதப்படுகின்றது. அந்தக் கோயிலுக்கு சமீபத்தில் 400 கோடி ரூபாய் அளவிற்குப் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை...
இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் 8 வாரத்தில் சுவாமி சிலை முன்பாக நின்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என...
உத்தரகாண்டில் உள்ள, பத்ரிநாத் உள்ளிட்ட கோவில்களுக்கு, புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில், பத்ரிநாத் மற்றும், 51 கோவில்களுக்கு, பக்தர்கள் புனித...