24.5.2022 14.20: உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தின் ரஷியாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகம், தனது பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைக்குமாறு அதிபர் புதினை கேட்கக் கூடும் என ரஷிய...
தைவான் மீது படையெடுத்தால் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களம் இறங்கும் என்று ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த ஆடியோ வெளியாகி இருப்பது பெரும்...
பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டதால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜே பைடனுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு...
இலங்கையில் கடந்த மாதம் ஏப்ரல் 19-ந் தேதிக்கு பிறகு 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய...
இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா இழுபறியில் உள்ளது. இது பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இலங்கையில் மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்....
ஈரானில் நடந்த 10 மாடி கட்டிட விபத்து தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான அபடானில்,...
இலங்கைக்கு ஏற்கனவே பல தவணைகளாக பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பிவைத்தது. கடந்த 21-ம் தேதி 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையை பொருளாதார நெருக்கடியில்...
சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷாங்காய்: சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய...
14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உள்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மியான்மர் கடற்கரையில் இன்று 14 உடல்கள் கரை ஒதுங்கிய...
இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை உலகம் உணர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். ஜப்பான் தலைநகர்...
மணமக்களின் பெற்றோருக்கு விசா கிடைக்காததால் ஆன்லைனில் திருமணம் நடந்தது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பர்வத ரெட்டி, ஜோதி தம்பதியரின் மகன் ரோஷித்...
ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அல்பானீஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் ஆஸ்திரேலியாவில் பிரதமரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற பொதுத்...
விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பரமாரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி...
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றுள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி முருகன், அங்குள்ள இந்திய அரங்கை பார்வையிட்டார். 75-வது கேன்ஸ் திரைப்பட...
தமிழகத்தில் இருந்து இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதற்காக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்று ரணில்...
சீனாவு, ‘ஒருங்கிணைந்த சீனா’ என்ற கொள்கையின் அடிப்படையில் அதன் அண்டை நாடான தைவான் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளது என ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். ஜப்பான் டோக்கியோ நகரில்...
லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால், எரிபொருள் லாரி டிரைவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எரிபொருள் வினியோகத்தை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார...
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ஜப்பான் முன்னணி நாளிதழில் ஒன்றில் அவர்...
மெகுல் சோக்சி கடந்த ஆண்டு டொமினிகா நாட்டினுள் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அந்த நாட்டின் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. பஞ்சாப் நேஷனல்...