பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே...
தேய்பிறை அஷ்டமியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி...
காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாகிறது. வாரத்தில் 7 நாட்களிலும் ராகு காலத்தில் பைரவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்....
கர்நாடகாவில் உள்ள ஆதிரங்கம், திருவரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகியவையாகும். திருமாலின் பள்ளிகொண்ட திருக்கோலம் மிகவும்...
ஒருவரின் ஜாதகத்தில் இரு நட்பு கிரகங்கள் சேர்க்கை பெற்றால் அந்த கிரகங்கள் குறிக்கும் உறவுகள் சிறப்பாக இருக்கும். அவர்களின் உறவு, நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். குடும்பம்...
இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். சதுர்த்தி...
சிவன் ஆலயத்தில் பொதுவாக சில சன்னிதிகளோடு சேர்த்து மொத்தம் 25 பகுதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. அந்த 25 இடங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.. 1....
பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும். பஞ்சாங்க சுத்தி உள்ள ஒரு...
தினசரி காலண்டர்கள் மூலமாக நீங்களே இந்த நாட்களை அறிந்து கொள்ளலாம். அதில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும். மேல்நோக்கு...
அவ்வையார் பாடிய விநாயகர் அகவல், விநாயகரை வழிபடும் துதிப்பாடல்களில் முக்கியமானதாக விளங்குகிறது. இந்தப் பாடலில் விநாயகரின் பெருமையும், அழகும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. சமயக்குரவர்கள் எனப்படும் நால்வரின் முக்கியமானவர்,...
சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கும் காலமே, வைகாசி மாதம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைகாசி மாதத்தின் விழாக்களையும், விசேஷங்களையும் தெரிந்துகொள்வோம்... சூரியன் மேஷ ராசியிலிருந்து...
பித்ரு பூஜைக்காகவே கங்கை பூமிக்கு வந்தது என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த கதை என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஆதி காலத்தில் அயோத்தி நாட்டை இசுவாகு...
கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். விஷ்ணு கோவிலில்...
விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் வழக்கை விசாரிக்கச்...
நம் முன்னோர்கள் 60 ஆண்டுகளுக்கான பெயர்களை தமிழிலும் சூட்டியிருக்கிறார்கள். 60 பெயர்களும் சமஸ்கிருத பெயர்களிலேயே அறியப்படுகின்றன. தமிழர்களின் வருடப்பிறப்பாக சித்திரை மாதத்தின் முதல் நாள் இருக்கிறது. சித்திரை...
மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. சிவராத்திரி அன்று...
சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன்...
நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும். அமிர்தயோகம் அல்லது...
சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்திரி தோஷம். பெண் சாபம் உள்ளவர்களுக்கு தாயின்...
மே மாதம் 3-ம் தேதியில் இருந்து மே மாதம் 9-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம். 3-ம் தேதி...