கொலையாளி பேரறிவாளன் விடுதலையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில்...
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை ரத்து செய்த மத்திய அரசுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நமது உரிமை காக்கும் கட்சியின் பொதுச்...
கோவை அரசு கலைக் கல்லூரியில் கடந்த ஆறு மாதங்களாக பாடம் நடத்தாத உதவிப் பேராசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில்...
அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால்,உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு சாதனை விளக்க...
அரசியலில் உள்ள பெண்கள்மீது அவதூறு பரப்புவது, ஆபாச தாக்குதல் நடத்துவது, அருவருக்கத்தக்க வகையில் பேசுவதால் பெண்கள் அரசியலை விட்டு ஓடிவிடுவார்கள் என நினைக்கிறார் சீமான். 'கரூர் மக்களவையில்...
திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சி.பா. ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர்...
தமிழகத்தில் திமுக ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என்று சேலத்தில் நடைபெற்ற ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற...
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார். சம்பா,...
புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத் துறை...
இதுகுறித்துச் செல்வபெருமாளிடம் பேசினோம். "சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட சிறப்புமிக்க இந்தக் குளம் தூர்வாரும் போது சுடுமண்ணால் அமைக்கப்பட்ட எட்டு உறைகிணறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. கூடுதலாக, கிணறுகள் இருப்பதற்கான...
தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, 24.05.22: தமிழ்நாடு,...
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மக்களின் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின்...
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார். தமிழகத்தின்...
பேசினால், எழுதினால், குண்டர் சட்டம் என்றால், சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது எப்படி சட்டம் - ஒழுங்காக இருக்க முடியும்?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்....
தூத்தூரை சேர்ந்த மீனவர் மரியஜெசின்தாஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்தித்த விஜய்வசந்த் எம்.பி.ஆறுதல் தெரிவித்துள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த ஜெனோபாவின் மகன் மரிய ஜெசின்தாஸ் (வயது...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் குறித்தும், தில்லை காளி அம்மன் குறித்தும் தனியார் யூ-டியூப் சேனல் ஒன்று அவதூறாக செய்தி வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அந்த...
தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில்,...
பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு...
சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையை சேர்ந்தவர் வசந்தா (25). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வசந்தா வீட்டிற்கு வந்த 2 பேர்,...