செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த...
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த...
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் காவலாளியாக பணிபுரியும் ரங்கநாதன், அவரது அலுவலக...
திருப்பத்தூரில் சிறுமியை கடத்தியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் வரதராஜ கோயில் தெருவை சேர்ந்தவர் உஸ்மான் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த 14...
கேரள மாநிலம், மலப்புரம் அரசு உதவிப்பெறும் செயிண்ட் ஜெம்மாஸ் மகளிர் பள்ளியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவர் சசிகுமார்(60). ஆசிரியர் பணியிலிருந்து கடந்த மார்ச்...
தி.நகர் பகுதியில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தவர் உமாபதி(23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேனாம்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது....
தி.நகர் பகுதியில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தவர் உமாபதி(23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேனாம்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது....
திருக்குவளை அருகே 2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து வட்டாரக்...
கோவையைச் சேர்ந்த தம்பதிக்கு 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது மகன் உள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் முதியவர் ஒருவர், மிட்டாய் வாங்கித் தருவதாகக்கூறி சிறுவனை அழைத்துச்சென்று...
இந்த வழக்கு தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மாநகராட்சி பள்ளியில், வகுப்பறையில் வைத்து...
திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவியிடம் மாடசாமி என்பவரது மகன் விக்னேஷ்(24) என்பவர் தகாத முறையில் நடந்துகொண்டது குறித்து, அம்மாணவியின் பெற்றோர் திருநெல்வேலி...
குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி திலக்தாரி சரோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த...
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்துள்ள சென்னை போக்ஸோ நீதிமன்றம், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை...
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அலுவலகம் நாகர்கோவிலில் அமைந்துள்ளது. எஸ்.பி அலுவலகத்தின் முன் பக்கம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து...
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் வெங்கட்ரமணன்(27). இவர் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், ஆண்டிமடம்...
நாகர்கோவிலில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாகர்கோவிலில் உள்ள அரசுதொடக்கப் பள்ளியில் தலைமை...
நாகர்கோவிலில் 5ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் பறக்கை கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்ய லெட்சுமண வேல்...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, ஆரணி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சென்னை மேடவாக்கத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தன்...
சேலம் அருகே 14 வயது சிறுமியின் தலையை துண்டித்து படுகொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது....