ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜே பைடனுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு...
இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை உலகம் உணர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். ஜப்பான் தலைநகர்...
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ஜப்பான் முன்னணி நாளிதழில் ஒன்றில் அவர்...
ஜப்பான் பயணத்தின்போது இந்தியா-ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்நோக்கி உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின்...
சர்வதேச பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க குவாட் மாநாடு ஒரு வாய்ப்பாக உள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்கு...
சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷிவ்நகரில்...
தாமஸ் கோப்பையை இந்தியா வென்ற பிறகு பேட்மிண்டன் விளையாட்டை நாடு கவனிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன்...
எரிபொருள் விலை குறைப்பு பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய...
காது கேளாருக்கான டெப்லிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி 8 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்றது. பிரேசில் நாட்டின் காக்சியாஸ் டோ சுல் நகரில் மே 1ஆம்...
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்துள்ள போர் தீவிரமடைந்துள்ள நிலையில் குவாட் அமைப்பு உச்சி மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய...
புதிய இந்தியாவை உருவாக்கும் பணிகளை செய்து முடிக்க நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என பிரதமர் மோடி பேசினார். குஜராத் மாநிலம் வதோதராவில் சுவாமி நாராயண் கோவில் சார்பில்...
சாக்கு மூட்டையில் உப்பு நிரப்பும் பணி நடந்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள்...
யோகி ஆதித்யநாத், மோடி, கேசவ பிரசாத் மவுரியா நேபாள நாட்டின் லும்பினியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு சென்று...
இந்தியாவில் தற்போது 70,000 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மாநாட்டில், மாநில...
நேபாளத்தின் லும்பினியில் புத்தமத கலாச்சார பாரம்பரிய மையம் கட்டுவதற்கு பிரதமர் மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து அடிக்கல் நாட்டினர். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர...
நேபாளத்துடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். புத்த பூர்ணிமா விழாரவையொட்டி பிரதமர் நரேந்திர மோடியை நேபாளத்துக்கு வருமாறு அந்நாட்டு...
திரிபுரா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சாஹாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். திரிபுரா முதல் மந்திரியான பிப்லப் குமார் தேப் நேற்று திடீரென தனது பதவியை...
14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. தாய்லாந்தில் நடைபெற்று வந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக...
புதிய அதிபராக நியமிக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா...
சிறுமியின் பதிலைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடிக்கு மேற்கொண்டு பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தார். குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில், பயனாளிகளுக்கு அரசின்...