இந்தோ-பசுபிக் பகுதியில் சுதந்திரமான, திறந்த நிலையிலான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நாடுகளின் இறையான்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கக்கூடியதின் முக்கியத்துவம் குறித்தும் தலைவர்கள் ஆலோசித்தனர். டோக்கியோ, இந்தியா, அமெரிக்கா,...
பை பாஸ் சாலையில் பயணிக்கும் போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல நினைத்த ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்க ஆரம்பித்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. லாரி...
நீதிபதி இன்று வழங்கிய தீர்ப்பில் வரதட்சணை கொடுமைக்காக கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தற்கொலைக்குத் தூண்டியதற்காக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இரண்டு லட்சம் ரூபாய்...
ஒரு ரூபாய் ஊழலைக் கூட நான் சகித்துக் கொள்ள மட்டேன். பஞ்சாபை ஊழலற்ற மாநிலமாக மாற்ற விரும்புகிறேன் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப்...
கடந்த சனிக்கிழமை இரவு மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான ஹுகும் சிங் கரடவின் மகன் ரோஹிதாப் சிங், மத்தியப் பிரதேசத்தின் செஹூர் பகுதியில் காரில்...
உத்தரப் பிரதேசத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் எம்பி ரஷித், பிரமோத் திவாரி, ராஜேஷ் மிஸ்ரா உள்ளிட்டோருடன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்....
மேலும் குற்றவாளிக்கு ரூ.12.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர்தான் குற்றவாளி...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜே பைடனுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு...
திருப்பதியில் 9 அபிஷேக தரிசன டிக்கெட்டிற்கு ரூ.4.50 லட்சம் பறித்த வாலிபர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டம்...
கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, மாட்டிறைச்சி உண்பது குறித்தான தனது நிலைப்பாட்டையும், ஆர்.எஸ்.எஸ் மீது கடும் விமர்சனத்தையும் நேற்று முன்வைத்தார். துமகுரு...
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 4,07,626 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.74 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,675 பேர்...
சரணடைந்தவர்களில் ஒருவரின் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து அவர்களை அமைதிப்பாதையில் திருப்புவதற்காக, அவர்களுக்கு மறுவாழ்வு...
அச்சேவைகளை வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற 9013151515 என்ற எண்ணுக்கு ‘Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட பல்வேறு...
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம்...
பீகாரில் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ஜலால்கர் காவல் நிலையத்திற்கு...
பிரதமர் மோடி அரசு மக்கள் விரோத கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்காள முதல் மந்திரி...
வினய்குமார் சக்சேனா காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி...
இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை உலகம் உணர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். ஜப்பான் தலைநகர்...
மணமக்களின் பெற்றோருக்கு விசா கிடைக்காததால் ஆன்லைனில் திருமணம் நடந்தது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பர்வத ரெட்டி, ஜோதி தம்பதியரின் மகன் ரோஷித்...
வாலிபர் ஒருவர் கர்நாடகாவில் உள்ள ஸ்ரீநிவாச சாகர் அணையில் ஏற முயன்ற போது தடுமாறி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபூரில் ஸ்ரீநிவாச சாகர்...