சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக சூலூர்பேட்டை வரை செல்லும் சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு...
மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் ரேணுஅமிர்தா (54). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் அவரது தாயாருக்கு மருந்துகள் வாங்க நாகர்கோவிலுக்கு சென்றார். பின்னர் பார்வதிபுரத்தில்...
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் வரி சலுகையால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது என்று முன்னாள் எம்.பி. விஜயராகவன் கூறினார்....
கன்னியாகுமரி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 30 ஆயிரத்து 754 பேர் எழுதிய நிலையில் 6 ஆயிரத்து 731 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்...
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பஜனையும் அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பிரசித்தி பெற்ற...
கன்யாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறிய காவல்துறையையும் தமிழக அரசையும் கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம். இடம் : இராதாகிருஷ்ணன்...
கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து...
அரக்கோணத்தை சேர்ந்த கார்த்திக் (19), அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து...
அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்த நாராயணன் (58), தனது மனைவியுடன் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பியபோது, கதவின் பூட்டை உடைத்து,...
மலையோர பகுதிகளில் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கான நீர் வரத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வளிமண்டல...
இரணியல் அருகே கண்டன்விளை அடுத்த ஒடுப்பறை பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (40). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை, அவரது அண்ணன் மனைவி சரோஜா (61) மற்றும்...
கொடுங்கையூரை சேர்ந்த சந்தோஷ் (19), அம்பத்தூர் அருகே பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். அமைந்தகரையை சேர்ந்த முகமது ஆரிப் (21), நேற்று முன்தினம்...
மார்த்தாண்டம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4 டன் ரேஷன் அரிசி, சிறுசிறு...
தண்டையார்பேட்டை நேரு நகர் 5வது தெருவை சேர்ந்த தீனதயாளன் (42), அதே பகுதி 14வது தெருவில் ஸ்டீல் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை...
திருவொற்றியூர் சரஸ்வதி நகர் 12வது தெருவை சேர்ந்த அர்ஜூன், அதே பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலையில் இரவில் வேலை பார்த்து வருகிறார். பகலில் ஆன்லைன் உணவு டெலிவரி...
பேச்சிப்பாறை அணை நிரம்பியதையடுத்து கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகள்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் 610 குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம், இது தொடர்பான பட்டியல் மே மாத அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை வரை சாரல் மழை பெய்தவண்ணம் இருந்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. மாவட்டத்தில்...
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் அருகே புதிய ரவுண்டானா அமைக்க ஆய்வு பணிகள் நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள கே.பி. ரோட்டில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள்...
கன்னியாகுமரியில் கன்னிப்பூ சாகுபடி உழவு பணிகள் தொடங்கியுள்ளன. குமரியில் ஆண்டுதோறும் கன்னிப்பூ மற்றும் கும்பபூ என்று இரு பருவமாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 12...