தா.பழூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவர், தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச்...
ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 சவரன் தங்க நகைகள், 44 செல்போன்கள், 6 லேப்டாப்கள், 48...
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜோதிமோட்டூர் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன்-இந்திராணி தம்பதியின் மகன் கஜேந்திரன்(40). இவரது மனைவி சரஸ்வதி, மகன் சுரேஷ்(16), மகள் சுமித்ரா(15). சுரேஷ் அங்குள்ள...
சென்னை விமான நிலையத்தில் ரூ.5.56 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது. வயிற்றுக்குள் கேப்சூலாக மறைத்து கடத்தி வந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்தவரை கைது செய்த சுங்க அதிகாரிகள்...
பெருந்துறை அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையைத் திருடிச் சென்றவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த...
கார் டிரைவர் கொலை வழக்கு தொடர்பாக ஆளுங்கட்சி எம்எல்சி கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் ஆளும் ஒய்.எஸ்.ஆர்...
ஒரு ரூபாய் ஊழலைக் கூட நான் சகித்துக் கொள்ள மட்டேன். பஞ்சாபை ஊழலற்ற மாநிலமாக மாற்ற விரும்புகிறேன் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப்...
போச்சம்பள்ளி அருகே சொத்துகளை அபகரித்துக் கொண்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆட்சியரிடம் 103 வயது மூதாட்டி கோரிக்கை விடுத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த...
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் அனில்குமார்(29). இவர் திருவலம் அடுத்த சேர்க்காடு கூட்ரோட்டில் சென்னை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நகை விற்பனை மற்றும் அடகுகடை நடத்தி...
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்ட னைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள் என 1,600-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள தொலைபேசி எண்ணுக்கு நேற்று...
சென்னை ஓட்டேரி பகுதியில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் மங்களபுரம் பகுதியில் உள்ள டீக் கடையில் 3 பெரிய...
சாத்தூர் அருகே குடிநீர் டேங்கர் வேன் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக 17 வயது சிறுவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்....
கண்காணிப்பு கேமராவை ஸ்டிக்கர் அட்டை ஒட்டி மறைத்து புஞ்சை புளியம்பட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.ஈரோடு மாவட்டம்,...
அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கந்து வட்டி தொல்லையால் மனமுடைந்த பேரூராட்சி ஒப்பந்த சுகாதார பெண் ஊழியர் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்...
கொடுங்கையூர் எழில் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (25), இன்ஜினியர். இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகள் காவியாவுக்கும் (19), கடந்த...
திருப்பதியில் 9 அபிஷேக தரிசன டிக்கெட்டிற்கு ரூ.4.50 லட்சம் பறித்த வாலிபர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டம்...
சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையை சேர்ந்தவர் வசந்தா (25). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வசந்தா வீட்டிற்கு வந்த 2 பேர்,...
சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.1.35 கோடி மதிப்புள்ள 2.9 கிலோ தங்கம் மற்றும் ரூ.10.7 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில்...
விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 806 பக்க குற்றப் பத்திரிகையையும், சிறுவர்கள் 3 பேர் மீது...
சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையை சேர்ந்தவர் வசந்தா (25). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வசந்தா வீட்டிற்கு வந்த 2 பேர்,...