சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை...
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (27), வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, சமையல் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது ஊருக்கு...
சென்னை மாநகர காவல் துறையில் பயன்படுத்தி கழிவு செய்யப்பட்ட 80 பைக்குகள் உள்பட 154 வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகர...
க்ஷசென்னை மாநகரில் இயக்குவதற்கு 100 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகரில் புதிதாக 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என...
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க...
சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், சிறுநீரகவியல், மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் புதுச்சேரிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்கினர்.சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் சிறுநீரகவியல்...
கொடுங்கையூரில் உள்ள குடிநீர் வாரிய வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் கண் எரிச்சலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி...
குற்றம் சாட்டப்பட்டவர், சந்தேக நபரை அடிக்கவோ, சித்ரவதை செய்யவோ கூடாது என்று காவல் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கு காவல்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள...
சென்னை ராஜிவ்காந்தி சாலை அடையாறு மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இந்த சாலையில் ஐ.டி நிறுவனங்கள், தனியார்...
சேலையூரை சேர்ந்த ராஜா எம்.ஜி.ஆர் நகர் அருகே பாஸ்ட் புட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு சொகுசு காரில் போதையில் வந்த 3...
சென்னை மவுண்ட், பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று மற்றும் நாளை இரவு 11...
சேலையூர் - அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே பள்ளிக்கரணை மது விலக்கு பிரிவு போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக, அங்கு...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை வளர்ப்போர் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், மீறி சாலைகளில் திரிய விட்டால் அவை சிறைபிடிக்கப்படுவதுடன், அதை வளர்ப்போருக்கு அபராதம்...
நீட் தேர்வுக்கு விலக்கு, இந்தியை திணிக்க கூடாது, தமிழக அரசுக்கு எதிரான போக்கை கைவிட வேண்டும், நீர்நிலை மற்றும் புறம்போக்கு குடியிருப்புவாசிகளை வெளியேற்ற கூடாது. தமிழக அரசு...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை படி, சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும்...
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் மாலா (45, பெயர் மாற்றப்பட்டள்ளது). இவரது மகள் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி,...
கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையை சேர்ந்தவர் நூரி (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது குடும்ப நண்பரான தண்டையார்பேட்டை...
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் மாலா (45, பெயர் மாற்றப்பட்டள்ளது). இவரது மகள் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி,...
சென்னை மெரினா பீச்சில் இளைஞர் ஒருவர் நேற்று மாலை குளித்துக்கொண்டிருந்த போது திடிரென கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார் .இதனை தொடர்ந்து அண்ணா சதுக்கம் போலீசார்...
சென்னை திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி கொசப்பேட்டை பகுதியில் ஆதி மொட்டையம்மன் மற்றும் கந்தசாமி திருக்கோயில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில்...