மகாபாரதம் – 54 பாசறை யுத்த சருக்கம்… அஸ்வத்தாமாவின் விவேகமற்ற செயல்
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே… பாடல் வரிகள்
கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதிலுள்ள தத்துவம்
பஞ்சாங்கத்தில் நட்சத்திரங்களும் தேதிகளும் நண்பகலில் தொடங்கி மறுநாள் நண்பகல் வரை தொடர்வதைக் காண்கிறோம். எப்போது நாம் உபவாசம் இருந்து வழிபட வேண்டும்?
நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கான காரணம்
சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைக்க கூடாதென்று சொல்கிறார்கள்?
வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் விற்றுவிடுவது – நம்பிக்கையா? நியாயமா?
மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதது ஏன்? – பாரம்பரியமும் அறிவியலும் கூறும் காரணங்கள்
பூஜை, விரதம்: ஆண்கள் செய்யக்கூடாதா? – ஒரு தெளிவான பார்வை
கனவில் பாம்பு வருவதற்கான பொதுவான காரணங்கள்:
Viveka Bharathi

Viveka Bharathi

திருப்பதி கோயில் தேவஸ்தானத்தில் 1,300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம்

திருப்பதி கோயில் தேவஸ்தானம் 1,300 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயிரத்து 300 தொழிலாளர்கள் பணியாற்றி...

Read more

நாளை (மே.4) கேதார்நாத் கோயிலில் பொதுமக்களுக்கு அனுமதி

மே.4 முதல் கேதார்நாத் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என உத்தர்கண்ட் அரசு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயங்களான கேதார்நாத் கோயில் பனிமூட்டம்...

Read more

இன்று ராமானுஜர் ஜெயந்தி

ஆதிசேஷன் அவதாரமென்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர், வைணவத்தில் புரட்சிசெய்த அருளாளர். சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில், அசூரிகேசவ சோமயாஜி-காந்திமதி தம்பதிக்கு பிங்கள ஆண்டு (கி.பி 1017-ஆம் ஆண்டு) சித்திரை மாதம்,...

Read more

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 7ல் வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அழகரண் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,.மீனாட்சி அம்மன் கோயில்...

Read more

அட்சய திருதியை 2020: உப்பு மஞ்சள் வாங்குங்க உணவு தானம் கொடுங்க புண்ணியம் பெருகும்

அட்சயம் என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு வளரும் என்பது நம்பிக்கை. அன்று தானங்கள்...

Read more

அச்சுறுத்தும் கொரோனா: அமர்நாத் யாத்திரை ரத்து

ஸ்ரீநகர்: அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அமர்நாத் பனிலிங்க யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது...

Read more

திட்டமிட்டபடி கேதார்நாத் கோயில் ஏப். 29-இல் திறப்பு

கேதாா்நாத் கோயில் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் பக்தா்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று கோயில் தலைமை பூஜாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். கொரோனா நோய்த்தொற்று காரணமாக...

Read more

ஆற்றில் அழகர் இறங்குவாரா? காத்திருக்கிறது கோயில் நிர்வாகம்

மேலூா்: மதுரையில் சித்திரைத் திருவிழாக்களை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் நிர்வாகம் ரத்து செய்துவிட்ட நிலையில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்க வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுமா?...

Read more

கைலாசம் மிகப்பெரிய இந்து நாடு || Kailash is the largest Hindu country || South American country Ecuador

தென் அமெரிக்க நாடான ஈக்குவடார் அருகே ஒரு தீவை வாங்கி நித்யானந்தா அதற்கு கைலாசம் என பெயர் சூட்டி, தனி கொடி, தனி அரசை ஏற்படுத்தி உள்ளார்...

Read more

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு | கோபுரத்தில் ஒலித்த தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வேதங்கள் முழங்க

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வேதங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலவர் விமானத்தில் கலசநீர் ஊற்றப்பட்டது. தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு...

Read more
Page 134 of 139 1 133 134 135 139

Instagram Photos