சென்னை மாதவரத்திலிருந்து ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகள் பேருந்து மற்றும் கார்கோ சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான ஆன்லைன் சீட்டுக்கள், பேருந்து பயணச்சீட்டுடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் நாள்தோறும் 1000 ஆன்லைன் சீட்டுக்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இங்கு பயணச்சீட்டு பெறும் போதே, தரிசனத்திற்கான ஆன்லைன் சீட்டுக்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே இந்த வாய்ப்பை பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் பயன்படுத்தி கொள்ளலாம் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
கன்யாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோடு நகரில் உள்ள சிவன் கோயில். மூலவர் பிரதிபனி லிங்க வடிவில் உள்ளார். கோயில் வளாகத்தில் சிவன் மற்றும் திருமால் கோயில்கள்...
ஸநாதனம் - ஒரு சவால் அழியாதது ஸநாதனம் எனும் ஸம்ஸ்க்ருத வார்த்தைக்கு என்றும் உள்ளது என்பது பொருள். என்றும் உள்ளது எனும்பொழுது அழியாதது என்பது தெளிவு. அழியாதது...
நெல்லி மரத்தை வீடு மற்றும் தோட்டத்தில் வளர்ப்பதின் ஆன்மீக, பரம்பரிய மற்றும் துறவறக் குணங்களின் விரிவான விளக்கம் நெல்லி மரத்தின் முக்கியத்துவம் நெல்லி மரம் என்பது பாரம்பரிய...
வாரத்தின் முதல் நாள் ஞாயிறு: ஒரு விரிவான ஆய்வு வாரத்தின் முதல் நாளாக ஞாயிற்றுக்கிழமை (Sunday) இருக்கும் காரணம் ஆன்மீக, ஜோதிட, சாஸ்திர மற்றும் தொல்பொருளியல் அடிப்படையில்...