திங்கட்கிழமை, ஜூன் 27, 2022
  • Home
Viveka Bharathi | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News
  • Home
  • Aanmeegam
  • Business
  • Cinema
  • Crime
  • Health
  • india
  • Political
  • Sports
  • Tamil Nadu
  • World
  • Login
No Result
View All Result
Viveka Bharathi | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News
Home india

புதிய கல்விக் கொள்கையை புரிந்துகொண்டு அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்…. தமிழிசை வேண்டுகோள்

vivekabharathi by vivekabharathi
ஜூன் 23, 2022
in india
A A
0
புதிய கல்விக் கொள்கையை புரிந்துகொண்டு அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்…. தமிழிசை வேண்டுகோள்
24
SHARES
158
VIEWS

புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் 2017ம் ஆண்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

Related posts

மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு – மகாராஷ்டிராவில் உஷார் நிலை

நாட்டில் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 94,420ஆக உயர்வு

ஜூன் 27, 2022
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்… நீதிமன்ற படியேறிய ஷிண்டே

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்… நீதிமன்ற படியேறிய ஷிண்டே

ஜூன் 27, 2022

மீண்டும் அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்படுகிறது. இதன் தொடக்கவிழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்திட முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை ஊட்டச்சத்து கலந்த பாலை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை, நான் சத்யசாய் பக்தை. சாய் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களின் மருத்துவமனை மூலம் ஏழை நோயாளிகளுக்கு லட்சக்கணக்கில் செலவாகும் அறுவை சிகிச்சைகளை இலவசமாக அளித்து வருகின்றனர்.

தெலுங்கானாவில் ராஜ்பவன் அருகே பள்ளி உள்ளது. அங்கு காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வாக வருவதை கண்டு விசாரித்தேன். அப்போது அவர்கள் காலை உணவின்றி வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையை தொடர்புகொண்டு, அவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து பானம் வழங்க கோரினேன். தற்போது மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

கல்வி மட்டுமின்றி வலிமையான இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமரின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது என தமிழிசை கூறினார்.

மேலும் செய்தியாளர்ளுக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரியில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தனியார் பங்களிப்புடன் காலை சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள். மேலும் இந்த திட்டம் கர்ப்பிணி பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை, புதிய கல்விக் கொள்கையை நல்ல புரிதலோடு புரிந்துகொண்டு அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். புதிய கல்விக் கொள்கையில் பல நல்ல அம்சங்கள் உள்ளது அதன் ஒரு படி தான் இந்த காலை சத்துணவு திட்டம் என்று விளக்கம் அளித்தார்

தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால், ரொட்டி, பிஸ்கெட், பழம், பிற்பகலில் சுண்டல், மதியம் சத்தான உணவு ஆகியவற்றை ஏற்கனவே அரசு வழங்கியது. இடையில் சிலகாலம் தடைபட்டது. மீண்டும் இதனை தொடங்கியுள்ளோம்.

பள்ளிகளுக்கு காலையில் வரும் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, இரவு, காலையில் உணவின்றி பள்ளிக்கு வருவதால்தான் இந்த நிலை என உணர்ந்தோம். அதனடிப்படையில்தான் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஊட்டச்சத்தான பானமும் வழங்க உள்ளோம். மாணவர்கள் பயன்பெறும் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.

விழாவில் எம்எல்ஏ ரமேஷ், அரசு கல்வித்துறை செயலர் ஜவகர், ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை நிர்வாகி சத்குரு மதுசூதன சாய், நிர்வாகி ஆனந்த்பதானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் 213 அரசு பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்படுகிறது.

சாக்லெட் மற்றும் வெண்ணிலா சுவைகளில் சத்து மாவு கலந்து வழங்கப்படும். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டசத்து பானம் வழங்கயிருப்பதாக கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Post

பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு அரசு ஊழியர் குண்டாசில் கைது

Next Post

பரபரப்பான சூழலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான முடிவுகள்

Related Posts

மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு – மகாராஷ்டிராவில் உஷார் நிலை
india

நாட்டில் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 94,420ஆக உயர்வு

ஜூன் 27, 2022
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்… நீதிமன்ற படியேறிய ஷிண்டே
india

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்… நீதிமன்ற படியேறிய ஷிண்டே

ஜூன் 27, 2022
உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் – சமாஜ்வாதி கோட்டைகளான ராம்பூர், அசாம்கர் தொகுதிகளை கைப்பற்றிய பாஜக
india

பா.ஜ.க அரசின் நிறை, குறைகளை அறிய அக்கட்சி சார்பில் ‘மூன்றாவது சர்வே’ திட்டம்

ஜூன் 27, 2022
Crime

ஜார்கிஹோளி ரூ.819 கோடி முறைகேடு

ஜூன் 27, 2022
கேரள முதல்வர் பாதுகாப்புக்கு ரூ.33 லட்சத்தில் நவீன ரக கார்
india

கேரள முதல்வர் பாதுகாப்புக்கு ரூ.33 லட்சத்தில் நவீன ரக கார்

ஜூன் 27, 2022
பாஸ்ட் டேக் வதந்தியை நம்ப வேண்டாம்…. பேடிஎம் மற்றும் என்.பி.சி.ஐ., விளக்கம்
india

பாஸ்ட் டேக் வதந்தியை நம்ப வேண்டாம்…. பேடிஎம் மற்றும் என்.பி.சி.ஐ., விளக்கம்

ஜூன் 27, 2022
Next Post
பரபரப்பான சூழலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான முடிவுகள்

பரபரப்பான சூழலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான முடிவுகள்

அவர் ஒரு சாதாரண பவுலர்தான் – ரோஹித் சர்மா கூறியதால் காயமடைந்த பாகிஸ்தான் பவுலர்

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா சொதப்பல் - 5 விக்கெட்டுகள் சரிவு-ஸ்ரேயஸ் அய்யர் டக் அவுட்

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

Nattamai Tamil Movie Full Movie HD || Viveka Bharathi Cinema

மார்ச் 12, 2022
கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

மார்ச் 30, 2022
ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லீம்… அவர் பேச்சைக் கேளுங்கள், சிந்தித்து எச்சரிக்கையுடன் இருங்கள்

ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லீம்… அவர் பேச்சைக் கேளுங்கள், சிந்தித்து எச்சரிக்கையுடன் இருங்கள்

மார்ச் 30, 2022
மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்…. முழு ஆதாரத்துடன்…  முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல்

மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்…. முழு ஆதாரத்துடன்… முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல்

ஏப்ரல் 9, 2022

பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்கள்- உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

0
சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்

சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்

0

தனுஷ்கோடி அழிந்த வரலாறு

0
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

0
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

ஜூன் 27, 2022

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல்: 3 இலங்கை பெண்கள் கைது

ஜூன் 27, 2022

கடலூரை சேர்ந்த பெண் ஊழியருக்கு வலை

ஜூன் 27, 2022
ராஜபாளையம் அருகே மாவோயிஸ்ட் கைது

ராஜபாளையம் அருகே மாவோயிஸ்ட் கைது

ஜூன் 27, 2022

BROWSE BY CATEGORIES

  • Aanmeegam
  • Business
  • Chennai
  • Cinema
  • Crime
  • EXCLUSIVE
  • Health
  • india
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Old Post
  • Political
  • Poll
  • POSCO
  • Sports
  • Tamil Nadu
  • Terrorism
  • Tirupati
  • vasthu
  • vivekabharathi
  • World

POPULAR NEWS

  • Nattamai Tamil Movie Full Movie HD || Viveka Bharathi Cinema

    1073 shares
    Share 429 Tweet 268
  • கருத்து கணிப்பு

    41 shares
    Share 16 Tweet 10
  • ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லீம்… அவர் பேச்சைக் கேளுங்கள், சிந்தித்து எச்சரிக்கையுடன் இருங்கள்

    38 shares
    Share 15 Tweet 10
  • மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்…. முழு ஆதாரத்துடன்… முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல்

    36 shares
    Share 14 Tweet 9
  • 6 மணி நேரத்தில் 24 முட்டைகளைப் போட்ட அதிசயக் கோழி

    32 shares
    Share 13 Tweet 8
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?
Political

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

ஜூன் 27, 2022
Crime

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல்: 3 இலங்கை பெண்கள் கைது

ஜூன் 27, 2022
Crime

கடலூரை சேர்ந்த பெண் ஊழியருக்கு வலை

ஜூன் 27, 2022
ராஜபாளையம் அருகே மாவோயிஸ்ட் கைது
Crime

ராஜபாளையம் அருகே மாவோயிஸ்ட் கைது

ஜூன் 27, 2022
வங்கதேசத்தை வீழ்த்தும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ்
Sports

வங்கதேசத்தை வீழ்த்தும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ்

ஜூன் 27, 2022
மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு – மகாராஷ்டிராவில் உஷார் நிலை
india

நாட்டில் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 94,420ஆக உயர்வு

ஜூன் 27, 2022
No Result
View All Result
https://www.youtube.com/watch?v=SmRyYHO4peM

Recent News

  • அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?
  • இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல்: 3 இலங்கை பெண்கள் கைது
  • கடலூரை சேர்ந்த பெண் ஊழியருக்கு வலை

Category

  • Aanmeegam
  • Business
  • Chennai
  • Cinema
  • Crime
  • EXCLUSIVE
  • Health
  • india
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Old Post
  • Political
  • Poll
  • POSCO
  • Sports
  • Tamil Nadu
  • Terrorism
  • Tirupati
  • vasthu
  • vivekabharathi
  • World

Recent News

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

ஜூன் 27, 2022

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல்: 3 இலங்கை பெண்கள் கைது

ஜூன் 27, 2022
  • Home

© Copyright - Viveka Bharathi {2022}. All Rights Reserved.

No Result
View All Result
  • Home
  • Aanmeegam
  • Business
  • Cinema
  • Crime
  • Health
  • india
  • Sports
  • Tamil Nadu
  • Political
  • World

© Copyright - Viveka Bharathi {2022}. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In